Apc News Desk

Exclusive Content

”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின்...

“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...

சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...

சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…

'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்

தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...

மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...

பண இரட்டிப்பு மோசடி 2 பேர் கைது

ரூ. 5 லட்சம் கொடுத்தால் ரூ. 10 லட்சம் தருவதாக கூறி வெற்று பேப்பர்களை வைத்து பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபடும் 2 பேரை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடியாக  கைது...

ஆவடி – பாம்பு கொத்தி வளர்ப்பு நாய் உயிரிழப்பு

ஆவடி அடுத்த பட்டாபிராம், தேவர் தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார் 37 மொபைல் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் வெளிப்புற சுற்றுச்சுவர் அருகே 'ஹாலோ பிளாக்' கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன....

பஜாஜ் பைனான்சிற்கு 2 கோடி அபராதம்

தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு 2 கோடி IRDAI அபராதம் விதித்துள்ளது.இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Irdai) விதிமுறைகளை மீறியதாகக் கூறி, பஜாஜ் ஃபைனான்ஸ் மீது ரூ....

ஆவடி – IT பார்க் 3ஆவது மாடியில் இருந்து பெண் விழுந்து பலி

பட்டாபிராம் IT பார்க் கட்டிடத்தில் திண்டிவனத்தை சேர்ந்த வளர்மதி (50) என்பவர் சித்தாள் வேலை செய்து வருகிறார்.நேற்று மதியம் 3ஆவது மாடியில் சுவரில் துளை அடைத்து கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது எந்த வித...

மணிஸ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியா ஜாமீன் மனுக்கள் மீது பதிலளிக்குமாறு சிபிஐ மற்றும் அமலாக்க துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு.டெல்லி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு...

நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை

மதுரை, செல்லூர் பகுதியில் வல்லபாய் சாலை நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நா.த.க. நிர்வாகி பாலசுப்பிரமணியன் கொலை தொடர்பாக மதுரை தல்லாகுளம் போலீசார்...