Apc News Desk
Exclusive Content
விஜய்யை விமர்சிப்பதாக நினைத்து வரம்பு மீறும் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார்; நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நாகரீக பதிலடி!
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய புதிய அரசியல்...
வீரவநல்லூர் தந்தை – மகன் இரட்டைக் கொலை வழக்கு: மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் – கைதானவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தந்தை மற்றும்...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனின் கட்டண பாக்கியை 4 வாரங்களில் வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் அரசு தரப்பு சிறப்பு...
வாய்ப்புகளை நழுவ விட்டுவிட்டு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது: மனுதாரர்களின் உள்நோக்கத்தைச் சாடிய நீதிபதி!
சிலை கடத்தல் வழக்கில் அரசு தரப்பு முதல் சாட்சியை (PW1) மீண்டும்...
இடிந்து விழும் தொகுப்பு வீடுகள்: சிமெண்ட் துகள்களை ‘சீர்வரிசை’ போல் தட்டில் ஏந்தி வந்து இருளர் இன மக்கள் நூதன முற்றுகைப் போராட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில், கடந்த அதிமுக ஆட்சிக்...
மகாராஷ்டிராவில் பயங்கரம் – டிடெர்ஜென்ட் பவுடர் கலந்து தயாரிக்கப்பட்ட 2.3 கோடி லிட்டர் விஷப் பால் விநியோகம்!
கல்லீரல், சிறுநீரகம் முற்றிலும் செயலிழக்கும் என மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை; குற்றவாளிகளைப்...
பண இரட்டிப்பு மோசடி 2 பேர் கைது
ரூ. 5 லட்சம் கொடுத்தால் ரூ. 10 லட்சம் தருவதாக கூறி வெற்று பேப்பர்களை வைத்து பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபடும் 2 பேரை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடியாக கைது...
ஆவடி – பாம்பு கொத்தி வளர்ப்பு நாய் உயிரிழப்பு
ஆவடி அடுத்த பட்டாபிராம், தேவர் தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார் 37 மொபைல் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் வெளிப்புற சுற்றுச்சுவர் அருகே 'ஹாலோ பிளாக்' கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன....
பஜாஜ் பைனான்சிற்கு 2 கோடி அபராதம்
தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு 2 கோடி IRDAI அபராதம் விதித்துள்ளது.இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Irdai) விதிமுறைகளை மீறியதாகக் கூறி, பஜாஜ் ஃபைனான்ஸ் மீது ரூ....
ஆவடி – IT பார்க் 3ஆவது மாடியில் இருந்து பெண் விழுந்து பலி
பட்டாபிராம் IT பார்க் கட்டிடத்தில் திண்டிவனத்தை சேர்ந்த வளர்மதி (50) என்பவர் சித்தாள் வேலை செய்து வருகிறார்.நேற்று மதியம் 3ஆவது மாடியில் சுவரில் துளை அடைத்து கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது எந்த வித...
மணிஸ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியா ஜாமீன் மனுக்கள் மீது பதிலளிக்குமாறு சிபிஐ மற்றும் அமலாக்க துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு.டெல்லி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு...
நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை
மதுரை, செல்லூர் பகுதியில் வல்லபாய் சாலை நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நா.த.க. நிர்வாகி பாலசுப்பிரமணியன் கொலை தொடர்பாக மதுரை தல்லாகுளம் போலீசார்...
