Apc News Desk

Exclusive Content

விவசாயிகள் மகிழ்ச்சி: ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை அதிரடி உயர்வு – குவிண்டால் ₹17,777-க்கு விற்பனை!

தமிழகத்தின் முன்னணி மஞ்சள் சந்தையான ஈரோட்டில், மஞ்சளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே...

விளாத்திகுளம் வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்யும் மனுவில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அதிரடி உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற...

பயிர் கடன் தள்ளுபடியில் ₹83 லட்சம் முறைகேடு: பணி ஓய்வு பெற இருந்த கூட்டுறவு சங்க செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.83...

மதுக்கடையை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது தாக்குதலா? தவெக அரசை ‘கொடுங்கோன்மை’ எனச் சாடிய சீமான்!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, பள்ளி செல்லும் வழியில் இருந்த டாஸ்மாக்...

மாடு,ஆடு பலி உச்ச நீதிமன்ற இடைக்கால தடை: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் பண்டிகை நாட்கள் மற்றும் இதர நாட்களில் பொது இடங்களில் விலங்குகளைப்...

மின் கட்டண உயர்வைத் திரும்ப பெறுக – அண்ணாமலை

தேர்தல் முடிவு வெளியான பின் மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு திமுக அதிர்ச்சியளித்துள்ளதாக அண்ணாமலை X தளத்தில் விமர்சித்துள்ளார்.ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால்...

திடீரென கேட்ட சத்தம்… சுவர் ஏறி குதித்த மர்ம நபர்?

கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் என்னும் பகுதியில் ராமசாமி என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். நேற்று இரவு திடீரென வீட்டுக்கு வெளிப்புறம் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தம் அரை மணி நேரத்திற்கும் மேலாக...

சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் எந்த அதிகாரிகளின் பெயரை  குறிப்பிடாமல் யார் மீது விசாரணை நடத்திவருகிறீர்கள் என சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இது சிபிஐயின் கையாலாகத்தனத்தை காட்டுவதாக அதிருப்தி...

இரத்த தானம் செய்தார் நடிகர் சூர்யா

ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியின் பெயரில், நடிகர் சூர்யா இன்று ரத்த தானம் செய்தார்!நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு,...

தமிழகத்தில் 6 ஆண்டுகளில் 244 ரவுடிகள் படுகொலை…

தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் கொலைகள் நடக்கின்றன. ரவுடிகள் பழிக்கு பழி வாங்கப்படுகின்றனர். கடந்த 6 ஆண்டுகளில், 8,860க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாக வெளியான புள்ளிவிவரம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இவற்றை கட்டுப்படுத்த போலீசார் முயற்சி...

ஜார்க்கண்ட் முதலமைச்சர் குடியரசு தலைவரை டெல்லியில் சந்தித்தார்

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவரது மனைவி கல்பனா சோரனுடன் குடியரசு தலைவரை டெல்லியில் சந்தித்தார்.நில அபகரிப்பு மற்றும் முறைகேடு வழக்குகளில் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த்...