Apc News Desk
Exclusive Content
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அதிரடி – ‘டியூஷன் அக்கா’ திட்டம் அறிமுகம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ்...
ரயில்வே வருவாய் கணக்கு: தட்கல் மற்றும் டிக்கெட் ரத்து கட்டண விவரங்களை அளிக்க மத்திய அரசு மறுப்பு
இந்திய ரயில்வேயில் தட்கல், பிரீமியம் தட்கல் மற்றும் டிக்கெட் ரத்து செய்தல்...
”காங். தவிர மற்ற கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிவு” – டி.ஆர்.பாலு அதிரடி அறிவிப்பு!
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி...
போலி லிங்குகள் மூலம் மோசடி: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
வாக்காளர் விவரங்களை சரிபார்க்குமாறு கூறி மோசடி லிங்க் அனுப்பப்படுவதாக தேர்தல் ஆணையம்...
தஞ்சாவூர் அருகே பரிதாபம்!! ஜெனரேட்டர் இன்ஜினில் சிக்கி சிறுமி பலி!!
தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.தஞ்சாவூர் மாவட்டம்...
திமுக கூட்டணி: தொகுதிப் பங்கீடு நிறைவு – இன்று மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. அனைத்துக் கட்சிகளும்...
மின் கட்டண உயர்வைத் திரும்ப பெறுக – அண்ணாமலை
தேர்தல் முடிவு வெளியான பின் மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு திமுக அதிர்ச்சியளித்துள்ளதாக அண்ணாமலை X தளத்தில் விமர்சித்துள்ளார்.ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால்...
திடீரென கேட்ட சத்தம்… சுவர் ஏறி குதித்த மர்ம நபர்?
கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் என்னும் பகுதியில் ராமசாமி என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். நேற்று இரவு திடீரென வீட்டுக்கு வெளிப்புறம் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தம் அரை மணி நேரத்திற்கும் மேலாக...
சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் எந்த அதிகாரிகளின் பெயரை குறிப்பிடாமல் யார் மீது விசாரணை நடத்திவருகிறீர்கள் என சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இது சிபிஐயின் கையாலாகத்தனத்தை காட்டுவதாக அதிருப்தி...
இரத்த தானம் செய்தார் நடிகர் சூர்யா
ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியின் பெயரில், நடிகர் சூர்யா இன்று ரத்த தானம் செய்தார்!நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு,...
தமிழகத்தில் 6 ஆண்டுகளில் 244 ரவுடிகள் படுகொலை…
தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் கொலைகள் நடக்கின்றன. ரவுடிகள் பழிக்கு பழி வாங்கப்படுகின்றனர். கடந்த 6 ஆண்டுகளில், 8,860க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாக வெளியான புள்ளிவிவரம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இவற்றை கட்டுப்படுத்த போலீசார் முயற்சி...
ஜார்க்கண்ட் முதலமைச்சர் குடியரசு தலைவரை டெல்லியில் சந்தித்தார்
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவரது மனைவி கல்பனா சோரனுடன் குடியரசு தலைவரை டெல்லியில் சந்தித்தார்.நில அபகரிப்பு மற்றும் முறைகேடு வழக்குகளில் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த்...
