Apc News Desk

Exclusive Content

”தமிழக வளர்ச்சிக்கு மத்திய ஒத்துழைப்பு தேவை” – மோடியிடம் விஜய் கொரிக்கை…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தின்...

“பொன் சிவக்குமாரை மீட்க வேண்டும்” – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பிரபல எஸ்டேட் உரிமையாளரும் சமூக...

சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...

சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணியில் புதிய பீரியட் டிராமா…

'யாத்திசை' இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும்...

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் – பாஜகவுக்கு ஒத்து ஊதுகிறதா காங்கிரஸ்? – பொன்முடி கடும் கண்டனம்

தமிழக அரசியல் களத்தில் பல்கலைக்கழக வேந்தர் நியமன விவகாரம் மீண்டும் தீவிர...

மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்போம் – செல்வப்பெருந்தகை உறுதி

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு...

காவிரி நீர் இருப்பு : உண்மை நிலவரம்

தமிழகத்திற்கு திறந்து விடும் அளவுக்கு கர்நாடக அணைகளில் நீர் இல்லை என்று கர்நாடக அரசு கூறியிருப்பது, சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என நீரியல் & நீர்வள மேலாண்மை வல்லுநர்கள்...

போலி தங்க கட்டியை விற்ற ஆந்திரா தம்பதிகள் 4 பேர் கைது

போலி தங்க கட்டியை விற்று ரூ.13 லட்சம் மோசடி செய்த ஆந்திரா தம்பதிகளை  திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் வீரபாண்டி குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ருதி 45, மளிகை கடை நடத்தி வருகிறார். சில...

வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் இயக்குனர் ரவிசங்கர் தூக்கிட்டு தற்கொலை!

பாக்யா வார இதழ் ஆரம்பித்த போது. அதில் நான் அசோசியேட் எடிட்டர். தபாலில் வந்திருந்த சிறுகதைகளை தேர்வு செய்து கொண்டிருந்தேன். அதில் 'குதிரை' என்றொரு சிறுகதையின் எழுத்து நடை பிரமாதமாக இருந்தது. எழுதி...

ரயிலில் பாய்ந்து காவலர் தற்கொலை

சென்னை மந்தவெளி அருகே ரயிலில் பாய்ந்து காவலர் தற்கொலை பணிச்சுமையா? அல்லது வேறு காரணமா? திருவான்மியூர் ரயில்வே போலீசார் விசாரணைசென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி நோக்கி மின்சார( பறக்கும் ரயில் ) ரயில்...

மோசமான வானிலை – சென்னை திரும்பிய விமானம்

அந்தமானில் சூறைக்காற்று மழையுடன் மோசமான வானிலை நிலவுவதால், சென்னையில் இருந்து 138 பயணிகளுடன் அந்தமான் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், அங்கு தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. விமானம் மீண்டும்...

திமுக அமோக வெற்றி – ஆர்.எஸ்.பாரதி பேட்டி

கடந்த ஒரு மாத காலமாக அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் திமுகவிற்க்கு நெருக்கடியை மீறி வெற்றி.கள்ளக்குறிச்சி சம்பவம், ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆகிய இரண்டு மிகப்பெரிய சவால்களுக்கு இடையே இடைத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றியை...