Apc News Desk
Exclusive Content
சென்னை மாநிலக் கல்லூரியில் மாஸ் காட்டிய விஜய்! ஒரே மேடையில் 2,100+ இளைஞர்களுக்கு அரசு வேலை.. குஷியான குடும்பங்கள்!
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை...
திருப்பூரில் சோகம்: ஆபரேஷனின் போது 6-ஆம் வகுப்பு சிறுவன் உயிரிழப்பு! – டாக்டர்கள் அலட்சியமே காரணம் எனப் பெற்றோர் கண்ணீர் குற்றச்சாட்டு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் தொண்டையில் சதை வளர்ச்சிக்கான அறுவை சிகிச்சையின் போது...
“எங்கள் உரிமைகளை பறிக்காதே!” கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் சிஐடியு தொழிலாளர்களின் பிரம்மாண்ட முழக்கம்!
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையைக் கார்ப்பரேட் மயமாக்கக் கூடாது, ஓட்டுநர்களைக் கொலைக்...
முல்லைப் பெரியாறு அணை நிலவரம்: நீர்வரத்து 267 கன அடியாகக் குறைந்தது – தென் மாவட்ட குடிநீருக்காக 256 கன அடி தண்ணீர் திறப்பு!
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தென் தமிழகத்தின் 5...
“முதலமைச்சர் மேடையில் சினிமா வசனம் பேசுகிறார்!” – நெல்லையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் காரசார பேட்டி!
"தமிழகத்தில் லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டது. முதலமைச்சர் மேடையில் வெறும் சினிமா வசனம்...
முறைகேடு செய்தால் தப்ப முடியாது! சொத்து வரி மோசடிக்கு செக்.. மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் நாகராஜனின் அதிரடி ஆக்ஷன்!
மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் நாகராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது....
விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மேலும் ஒரு மனு
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் குறித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மேலும் ஒரு பொதுநல மனு தொடரப்பட்டுள்ளது.ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளோடு இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பொறுப்பு தலைமை...
ஒரே நாளில் இரண்டு முறை பதவி ஏற்ற அமைச்சரால் சர்ச்சை
மத்திய பிரதேசம் , மாநிலத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த ராம்நிவாஸ் ராவத் என்ற எம்.எல்.ஏ., ஒரே நாளில் இரு முறை அமைச்சர் பதவி ஏற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசம்...
8 வயது சிறுவனை துரத்தி கடித்த வெறிநாய்
8 வயது சிறுவனை துரத்தி கடித்த வெறிபிடித்த தெரு நாய் காயங்களோடு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் சிறுவன் சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி இவரது மகன்...
சென்னையில் யூடியூபர்களை மிரட்டி கேமரா பறிப்பு – 3 பேர் கைது
சென்னையில் பரபரப்பான ரிச்சி தெருவில் வீடியோ எடுத்து கொண்டிருந்த யூடியூபர்களை குடிபோதையில் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தின் மூலம் வீடியோ பதிவிட்டு புகார் அளித்ததால் மூன்று பேரை சென்னை போலீசார்...
முதல்வர் ஸ்டாலினுக்கு பிரிட்டன் தமிழ் எம்.பி. நன்றி
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ஈழத் தமிழர் வம்சாவளியில் வந்த உமா குமரன் வெற்றி அடைந்தார்.பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழர் வம்சாவளியில் வந்த உமா குமரன், 19...
சோலார் பேனல் அமைக்க SBI கடனுதவி
மத்திய அரசின் பிரதம மந்திரி சூர்யா கர் திட்டத்தின் கீழ் சோலார் மின் உற்பத்திக்கு பேனல்களை நிறுவ கடன் பெறலாம் என்று எஸ்பிஐ (SBI) வங்கி தெரிவித்துள்ளது.10 KW திறன் வரை கடனுதவி...
