Apc News Desk
Exclusive Content
“பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்காதீர்!” – பழனி கோயில் விடுதி கட்டண உயர்வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதிகளின் கட்டண உயர்வை...
டெல்டாவில் மீண்டும் 12 மணல் குவாரிகளைத் திறக்க அரசு முடிவு? விவசாயிகள் கடும் அதிர்ச்சி!
காவிரி டெல்டா ஆற்றுப் படுகைகளில் முடங்கிக் கிடந்த மணல் குவாரிகளை மீண்டும்...
“தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் தனித்துப் போட்டியிடுவோம்” – மு.வீரபாண்டியன் அதிரடி!
தேர்தல் நேரத்துச் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில்...
கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் பணி நியமனம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!
அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள்...
கோவிலுக்கு என கொஞ்சம் நிலமாவது மிச்சம் இருக்கிறதா? – கரூர் கோவில் நில விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!
"கோவில் நிலங்கள் தற்போது கோவில் வசம் உள்ளதா அல்லது தனிநபர் வசம்...
12 மணல் குவாரிகளைத் திறக்கும் முடிவை கைவிடுக: தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம்!
தமிழகத்தில் மீண்டும் 12 மணல் குவாரிகளைத் திறக்க அரசு எடுத்துள்ள முடிவுக்குப்...
பதஞ்சலியின் 14 பொருட்கள் விற்பனைக்கு தடை
பதஞ்சலி போலி விளம்பர விவகாரத்தில், தங்கள் நிறுவனத்தின், 14 பொருட்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதஞ்சலி சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: உத்தரகண்ட் அரசின்...
சென்னையில் சொத்துவரி நிலுவை வைத்துள்ள 43 கடைகளுக்கு சீல்
சென்னை தியாகராயர்நகரில் மாநகராட்சிக்கு சொத்துவரி நிலுவை வைத்துள்ள 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.சென்னை மாநகராட்சியில் உள்ள வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள், நிறுவனங்களுக்கு வருடத்துக்கு இரண்டு முறை சொத்துவரி வசூலிக்கப்பட்டு...
ரயில் நிலையங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை
ரயில் நிலையங்களில் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டு வரை சிறை தண்டனை.இதனைத் தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.ரயில் நிலையங்கள் ,பொது இடங்கள் மற்றும் ரயில்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில்...
மூன்று வகை போக்குவரத்திற்கு ஒரே டிக்கெட்டில் – தமிழக அரசு அசத்தல்
சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில், மூன்று வகை போக்குவரத்தில் பயணம் செய்யும் செயலியை உருவாக்க Moving Tech Innovations Private Limited நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கியுள்ளது.சென்னை...
காது குத்தும் பொழுது அழும் குழந்தைக்கு குச்சி ஐஸ்
காது குத்தும் பொழுது அழும் குழந்தையை வாழை பழத்திற்கு பதில் குச்சி ஐஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.காலம் மாறிப்போச்சு நவீன உலகத்திற்கு ஏற்றவாறு குழந்தைகளை சமாதானம் செய்யும் பெற்றோர்கள் முன்பெல்லாம்...
வியாசர்பாடி எம்.கே.பி நகரில் வீடியோ கேமரா திருடி சி.சி.டிவி சிக்கிய வாலிபர்
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வீடியோ பதிவு செய்ய வந்திருந்த புகைப்படக் கலைஞரின் விலை உயர்ந்த வீடியோ கேமரா திருட்டு.சிசிடிவி காட்சிகள் வெளியீடுரூபாய்...
