Apc News Desk
Exclusive Content
E20 பெட்ரோல் திட்டம்: பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அவசரக் கடிதம் – மாற்று வழிகளை உருவாக்கக் கோரிக்கை!
E20 பெட்ரோல் (20% எத்தனால் கலந்த பெட்ரோல்) பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்படாத பழைய...
என்ன சார் இப்படி பேசிட்டீங்க? அரசுப் பள்ளியைக் கலாய்த்துவிட்டு.. அதே பள்ளியைக் கொண்டாடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
"அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் இன்னும் சீராக இல்லை; அதேநேரம் நான் இன்று இந்த...
“பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்காதீர்!” – பழனி கோயில் விடுதி கட்டண உயர்வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதிகளின் கட்டண உயர்வை...
டெல்டாவில் மீண்டும் 12 மணல் குவாரிகளைத் திறக்க அரசு முடிவு? விவசாயிகள் கடும் அதிர்ச்சி!
காவிரி டெல்டா ஆற்றுப் படுகைகளில் முடங்கிக் கிடந்த மணல் குவாரிகளை மீண்டும்...
“தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் தனித்துப் போட்டியிடுவோம்” – மு.வீரபாண்டியன் அதிரடி!
தேர்தல் நேரத்துச் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில்...
கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் பணி நியமனம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!
அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள்...
ஆக்ஷனில் இறங்கிய சென்னை காவல் ஆணையர்
ரவுடிகளை ஒழிக்க ஆக்ஷனில் இறங்கிய சென்னை காவல் ஆணையர் அருண்!ரவுடிகளை ஒழிக்க காவல் ஆணையரின் நடவடிக்கை தொடங்கியது.பொது மக்கள் பார்க்கும் வகையில், போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும்.சட்டம்...
விக்கிரவாண்டி தொகுதியில் போலீசார் உடன் பாமகவினர் வாக்குவாதம்
விக்கிரவாண்டி தொகுதியில் பல்வேறு இடங்களிலும் போலீசார் உடன் பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு...
செமஸ்டர் தேர்வு திடீரென ஒத்திவைப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இன்று மதியம் நடைபெற வேண்டிய சுற்றுச்சூழல் அறிவியலுக்கான செமஸ்டர் தேர்வு 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்களை உடனடியாக...
சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் அட்டகாசத்தால் பயணிகள் அச்சம்
சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் அட்டகாசத்தால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம். வெறி நாய்களை குச்சியை வைத்து விரட்ட 18,000 ஊதியம் கொடுத்து ஆட்களை வேலைக்கு அமர்த்திய விமான நிலைய அதிகாரிகள். சென்னை...
ஆதார் மூலம் 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு பெறுவது எப்படி ?தமிழக அரசால் வழங்கப்படும் முதல்வர் காப்பீடு திட்டத்தை போல் மத்திய அரசின் இந்த ஆயுஷ்மான் யோஜனா...
‘கருணாநிதி’ பெயரில் ₹100 நாணயம் வெளியிட அனுமதி
‘கருணாநிதி’ பெயரில் ₹100 நாணயம் வெளியிட அனுமதி தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான திமுகவின் தலைவருக்காக ‘முத்தமிழ்...
