Apc News Desk
Exclusive Content
ஈரோட்டில் சுவாரஸ்யம்: கடையில் புகுந்த திருடனை “மாற்றுப் பூட்டு” போட்டு சிறைபிடித்த கடைக்காரர்கள்! – எஸ்பி அலுவலகம் அருகே பரபரப்பு
ஈரோட்டில் அரசு வணிக வளாகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம...
முன்விரோதத்தால் கூலித்தொழிலாளி வீடு புகுந்து தாக்குதல் – கணவன், மனைவி படுகாயம்; பைக் எரிப்பு!
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட...
“வெறுப்பு அரசியல் அஜெண்டா!” புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் ஆளுநரை நேருக்கு நேர் விளாசிய மாணிக்கம் தாகூர்!
"தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்பதை ஆளுநர் உணர...
மதுரையில் பரபரப்பு – மாநகராட்சி முன் சாக்கடையில் குளிக்க முயன்ற பெண் கவுன்சிலர் உள்பட 10 பேர் கைது!
மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பாக, கழிவுநீரைக் கொண்டு வந்து குளிக்கும் நூதன...
சென்னையில் தடாலடியாக குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.400 சரிவு – இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின்...
“நகையைத் திருப்பிக் கொடுக்கும் வரை நகர மாட்டோம்” – 80 வயது மூதாட்டிக்காக வீட்டின் முன் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, 80 வயது மூதாட்டியிடம் வாங்கிய 3...
போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்
பிரதமர் மோடி தமிழையும், தமிழ்நாட்டையும் மிக்க மதிக்கிறார். ஐ.நா.சபையில் உரையாற்றும் போது கூட திருக்குறளை பேசுகிறார், காசி தமிழ் சங்கமம் நடத்துகிறார், நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி உள்ளார். அந்தளவிற்கு தமிழக மக்கள் குறித்து...
திமுக அரசின் அலட்சியப்போக்கு: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு டிடிவி தினகரன் கண்டனம்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று மாலை தன்னுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக...
சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல – திருமாவளவன்
பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு விசிக தலைவர் திருமாவளவன் வருகை தந்துள்ளார். அங்கு பிரேத பரிசோதனை முடித்து வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.இதனிடையே, சட்டம்-...
தமிழகத்தில் அரசியல் களம் மாறிவருகிறது – அண்ணாமலை காமெடி
தமிழகத்தில் அரசியல் களம் நாளுக்கு நாள் மாறிவருகிறது, பாஜகவிற்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை காமெடியாக பேசினார்.சென்னையில் பாஜகவின் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. அதில்...
பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்க உள்ள கெயர் ஸ்டார்மர்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரிட்டன் நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 650 தொகுதிகளில் 411 இடங்களுக்கு மேல் வெற்றி...
திருச்சி அருகே ரவுடியை காலில் சுட்டு பிடித்த போலீஸ்
பிரபல ரவுடியான கலைப்புலி ராஜா சிறுகனூர் அருகே வலது காலில் சுடப்பட்டு உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார்.கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து விக்னேஷ் என்ற நபரை வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில்...
