APC NEWS EDITOR
Exclusive Content
தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு...
புதிய வியூகத்தில் திமுக…இடம் மாறுகிறதா அதிமுக கோட்டை?
2026 சட்டமன்ற தேர்தல் களம் சுடுபிடுத்துள்ள நிலையில் இந்த தேர்தலில் கோவை...
2000க்கும் 2500க்கும் இடையே தான் போட்டி – சீமான் பேட்டி
நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி...
ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…
நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே...
குவைத் தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைப்பு…
குவைத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைக்கப்படும் என்று...
வணிக சிலிண்டர் விலை உயர்வு – எரிபொருள் தட்டுப்பாடா அல்லது பதுக்கப்படுகிறதா.? – விடுதி உரிமையாளர்கள் கேள்வி…
ரூ. 2000 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்...
ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன்..? கிராமத்து பண்ணை நிலத்தில் பேரனுடன் விவாசாய வேலை செய்யும் எதிர்கட்சித் தலைவர்..!
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு, பாரதிய ராஷ்டிரா சமிதி தலைவரும், தெலுங்கானாவின் நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவருமான சந்திர சேகரராவ் தனது பண்ணை வீட்டிற்குள் பெரும்பாலும் நாட்களைக் கழித்து வருகிறார்.இப்போதைக்கு, தனது...
வங்கதேச மியான்மர் எல்லையை முழுமையாக கைப்பற்றிய அரக்கான் இராணுவம்..!இந்திய எல்லையை ஒட்டி உருவாகும் புதிய நாடு..!
கடந்த சில மாதங்களாக மியான்மரின் அரசியல் நிலைமை நிறைய மாறிவிட்டது. கிளர்ச்சிக் குழுவான அரக்கான் ஆர்மி இராணுவ ஆட்சிக்குழுவை தோற்கடித்து ரக்கைன் மாநிலத்தில் உள்ள மேற்கு அரசு தலைமையகத்தைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம்,...
நீங்க மட்டும் என்ன பெரிய டானா..? விராட் கோலிக்கும் கடிவாளம் போடும் பிசிசிஐ..!
டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணி இலங்கையிடம் ஒருநாள் தொடரையும், நியூசிலாந்திற்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரையும், பின்னர் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் இழந்துள்ளது....
பள்ளி விழாவின் செய்தியில் இரட்டை அர்த்தம்: போக்சோ வழக்கில் சிக்கிய நியூஸ் தொலைக்காட்சியின் மூன்று நிருபர்கள்..!
அண்மையில் நடைபெற்ற மாநில பள்ளி விழாவை ஒளிபரப்பியதற்காக, முன்னணி மலையாள செய்தி சேனலின் மூத்த ஆசிரியர் மற்றும் இரண்டு நிருபர்கள் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப்...
சைஃப் அலி கான் தாக்குதல் சர்ச்சை: வீட்டு வேலைக்காரப் பெண்ணுடன் குத்தியவருக்கு ரூ.1 கோடி தகராறு..!
நேற்று இரவு சைஃப் அலி கான் தனது வீட்டிற்குள் மர்ம நபரால் கத்தியால் ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டார்.முன்னதாக தாக்குதல் நடத்தியவர் திருடும் நோக்கத்துடன் வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது இந்த...
சைஃப் அலி கான் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம்: கேமராவில் சிக்கி குற்றவாளி.. வெளியானது முதல் புகைப்படம்..!
மும்பை பந்த்ராவில் 12வது மாடி அடுக்குமாடி குடியிருப்பில் சைஃப் அலி கானை மர்ம நபர் கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் நபரின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. குற்றவாளி குற்றத்தைச் செய்த பிறகு படிக்கட்டில் இருந்து...
