APC NEWS EDITOR

Exclusive Content

தமிழகத்தில் ரேஷன் முறையில் புதிய மாற்றங்கள்…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ரேஷன் கார்டு தொடர்பான மிக முக்கிய மாற்றங்கள்...

திமுக வேட்பாளராக போட்டியிடும் மகேஷ் மேயர் பதவியை ராஜினாமா செய்தாா்

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக மாநகராட்சி...

சாத்தான்குளம் வழக்கு – பிற்பகல் 3.30 மணிக்கு தண்டனை அறிவிப்பு…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...

போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

ஒழுக்கம் தவறிய ஜெய்ஸ்வால்… வெறுத்துப்போன ரோஹித் ஷர்மா..! அடுத்து நடந்தது என்ன..?

பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன், கேப்டன் ரோஹித் சர்மா, தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஒழுக்கமின்மைக்காக மிகவும் கோபமடைந்து, அவரை விட்டு வெளியேறினார். இந்திய அணி வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின்...

விஜய் கட்சியில் ஆதவ்! அனுப்பி வைப்பதே திருமாதான்: தி.மு.க.வுக்கு சிறுத்தைகள் கொடுக்கும் அல்வா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஆதவ் அர்ஜூனா டைரக்டராக விஜய்யின் கட்சியில் போய் இணைகிறார்! எனும் பரபரப்பு உருவாகியுள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா....

ஏலேய் சீமான்-விஜய்… நீங்க தமிழ்நாட்டுல நடமாட முடியாது: திமுக பேச்சாளர் ஆணவப்பேச்சு

சீமானும், விஜயும் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என திமுக பேச்சாளர் ராவணன் மிரட்டியுள்ள வீடியோவுக்கு கண்டனங்கள் கிளம்பி வருகிறது.அவர் பேசிய வீடியோவில், ‘‘நீ கத்தி பேசலாம். நாங்க கத்தியோடு பேசுவோம். விஜய் ஒரு...

குடிபோதையில் துஷ்பிரயோகம்… சாமியாரை மலையில் சாய்த்த சிஷ்யர்-டிரைவர்

அங்யாரி மகாதேவ் கோவிலின் பாபா அலக் முனி மகாராஜின் மரணத்தில் இரண்டு குற்றவாளிகளை உத்தரகாண்ட் காவல்துறை கைது செய்துள்ளது. பாகேஷ்வர் அங்கியாரி மகாதேவ் கோவில் பாபா அழகர் முனி மகாராஜ் குடிபோதையில் மலையில்...

மியான்மரை மெரினாவாக்கி வதந்தி: அதிமுக நிர்வாகிக்கு போலீஸ் வைத்த ஆப்பு..!

சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக அதிமுக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது.சென்னையில்...

கோயில் இடங்களில் மசூதி: சட்டம் இந்துக்களின் உரிமைகளை மீறுகிறதா..?

அயோத்தி, மதுரா, காசி, போஜ்ஷாலா, சம்பல், பதாவுன், அஜ்மீர்... என தொடர்ந்து கோவில்-மசூதி பிரச்சனைகளின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கிறது. இதுபோன்ற வழக்குகளை நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய...