APC NEWS EDITOR
Exclusive Content
சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...
மற்றொரு “பாப் எல்-மண்டேப்” நீர் வழிப் பாதையை மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை
தற்காலிக போர்நிறுத்தத்திற்கு "ஈடாக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும்...
ராமஜென்ம பூமி, CAA நிறைவேற்றப்பட்டது; UCC மற்றும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விரைவில் வரும் — பிரதமர் மோடி பேச்சு
பாஜகவின் 47 வது ஆண்டு தினத்தில் பாஜகவின் சாதனைகள், எதிர்கால திட்டங்கள்...
திமுக 70% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் போது திமுக அளித்த 70 சதவீத...
இந்திய தெற்கின் குரலாக ஒலிப்பதை தடுப்பது யார்?
கூடா நட்பு கேடாய் முடியும் - அமெரிக்காவுடன் நட்பும் இந்தியாவிற்கு கேடுதான்...
ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!
ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது...
கடவுளே..! கார் மீது மோதிய பேருந்து: 5 எம்பிபிஎஸ் மாணவர்கள் பலி
கேரள மாநிலம், ஆலப்புழாவில் நேற்று இரவு நடந்த பயங்கர சாலை விபத்தில் 5 எம்பிபிஎஸ் மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த மாணவர்கள் சென்ற கார், கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (கேஎஸ்ஆர்டிசி) பேருந்து...
பதவியேற்பு விழா மும்மரம்: மகாராஷ்டிரா புதிய முதல்வரை உறுதி செய்த பாஜக
மகாராஷ்டிரா பதவியேற்பு விழா: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க மஹாயுதி கட்சிகள் முழுவீச்சில் ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளன.பதவியேற்பதற்கான விருந்தினர் பட்டியலும் தயாராகி வருகிறது. பதவியேற்பு விழா வரலாற்று சிறப்புமிக்க ஆசாத் மைதானத்தில் டிசம்பர் 5...
ஒரு வாரம் கெடு… விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு
ஐக்கிய கிசான் மோர்ச்சா அமைப்பின் கீழ், விவசாயிகள் திங்கள்கிழமை டெல்லிக்கு நடைபயணம் மேற்கொண்டனர். எனினும், இந்த இயக்கத்தின் போராட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் ஒரு வாரம் அவகாசம்...
இனி செட் டாப் பாக்ஸே தேவையில்லை: புதிய உத்தியுடன் களமிறங்கும் பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல் செட் டாப் பாக்ஸ் இல்லாமலேயே டிவி சேனல்களைப் பார்க்க ஒரு புதிய உத்தியை உருவாக்கி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் ஐபிடிவி சேவை வழங்குநரான ஸ்கைப்ரோ நிறுவனத்துடன் உடன் கைகோர்த்துள்ளது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு...
சீன பவர் பேங்க் மீது அதிரடி நடவடிக்கை: 2 நிறுவனங்களுக்கு தடை
சீன பவர் பேங்க் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த பவர் பேங்க்களின் இறக்குமதியை அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளது. இந்த பவர் பேங்க்களின் விலை மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் அவை...
‘இலை’யையும் ‘மலை’யையும் கடந்து விஜயின் வியூகம்… மருது அழகுராஜ் கணிப்பு
‘‘திமுக- அதிமுக எனும் நெடுங்கால இருதுருவ அரசியலுக்கு பெரும் சவால் தமிழக அரசியலில் உருவாகியிருக்கிறது’’ என மூத்த பத்திரிகையாளரும், அரசியல் பிரமுகருமான மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர், உள்ளாட்சித் தேர்தலை இப்போது நடத்தினால்...
