APC NEWS EDITOR

Exclusive Content

சிலிண்டர், டீசல் விலை உயர்வால் சிறு வியாபாரிகள் பாதிப்பு… ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – விக்கிரமராஜா

சமையல் சிலிண்டர் மற்றும் டீசல் விலை உயர்வால் உணவகங்கள் மற்றும் சிறு...

“திமுக அரசு கைவிட்ட முடிவை தவெக அரசு மீண்டும் அமல்படுத்துகிறது” – அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆவின் நிறுவனத்தின் கிரீன் மேஜிக் பால் விற்பனை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையில்,...

“ரீல்ஸ் மட்டும் போதாது; பிள்ளைகளுடன் அரசியல் பேசுங்கள்” – கனிமொழி அட்வைஸ்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டிய திமுக துணைப் பொதுச்செயலாளர்...

“இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்” – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

ஆட்சி அமைத்த ஒரு மாதத்திற்குள்ளேயே இவ்வளவு Unpopular அரசை தமிழ்நாடு இதுவரை...

தனிமனித ஒழுக்கத்தை முதலில் தனது கட்சியினருக்கு கற்பிக்க வேண்டும் –  விஜயை விமர்சித்த கனிமொழி

தனிமனித ஒழுக்கம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கும் முதல்வர் விஜய், முதலில்...

AN-32 விமான விபத்தில் 5 விமானப்படை வீரர்கள் பலி!

அசாமில் விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானதில் 5 வீரா்கள் உயிரிழந்தது சோகத்தை...

வக்ஃப் வாரியத்தை கலைத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு: ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திர மாநில அரசு வக்பு வாரியத்தை கலைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாரியம் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் அரசு உடனடியாக...

குருவுக்கே துரோகமா..? எடப்பாடியாரிடம் சரணாகதி… முன்னாள் அமைச்சர்கள் கலக்கம்

எடப்பாடி பனிசாமியுடன் மீண்டும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் நெருக்கமானது எதிர் அரசியல் செய்து வந்த கட்சியினர், முன்னாள் அமைச்சர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விருந்துநகர் மாவட்ட அதிமுக செயலாளரான ராஜேந்திர பாலாஜி...

அதகள ஆசாமிக்கு அல்வா… முன்னெச்சரிக்கை முத்தண்ணாவாக மாறிய எடப்பாடி பழனிசாமி..!

சொந்த மாவட்டத்தில் கள ஆய்வுக் கூட்டத்தை அதகளமாக்கி பெயரை ரிப்பேராகி விடக்கூடாது என ரொம்பவே கவனமாக இருந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதனால் தான் சேலத்தில் அதிமுக களஆய்வு கூட்டத்தை எடப்பாடியாரே தலைமையேற்று நடத்தியதாகக்...

வரலாறே மாறுது… மகாராஷ்டிராவில் 2 முதல்வரா..? பாஜக எடுக்கப்போகும் முடிவு என்ன..?

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உடல்நிலை சரியில்லாமல் போனதால் மகாயுதி அரசுக்கு எனது நிபந்தனையற்ற ஆதரவைத் தருவதாக கூறியுள்ளார்.ஏக்நாத் ஷிண்டே சதாராவில் இருந்து தானே திரும்பினார். மீண்டும் ஒரு பெரிய அரசியல் குண்டை...

விக்கெட் கீப்பரின் முதுகில் குத்திய ரோஹித் சர்மா… மைதானத்தில் பரபரப்பு

மனுகா ஓவலில் பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தின் இரண்டாவது நாளில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, இளம் சக வீரர் சர்ஃபராஸ் கானை முதுகில் குத்தியது...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு: என்சிபி எம்எல்ஏ குற்றச்சாட்டு

சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தரவுகள் அழிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மறு வாக்கு எண்ணிக்கையின் போது, ​​மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த தவறும் இல்லை என்பதைக் காட்ட இரண்டாவது...