APC NEWS EDITOR
Exclusive Content
சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...
மற்றொரு “பாப் எல்-மண்டேப்” நீர் வழிப் பாதையை மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை
தற்காலிக போர்நிறுத்தத்திற்கு "ஈடாக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும்...
ராமஜென்ம பூமி, CAA நிறைவேற்றப்பட்டது; UCC மற்றும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விரைவில் வரும் — பிரதமர் மோடி பேச்சு
பாஜகவின் 47 வது ஆண்டு தினத்தில் பாஜகவின் சாதனைகள், எதிர்கால திட்டங்கள்...
திமுக 70% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் போது திமுக அளித்த 70 சதவீத...
இந்திய தெற்கின் குரலாக ஒலிப்பதை தடுப்பது யார்?
கூடா நட்பு கேடாய் முடியும் - அமெரிக்காவுடன் நட்பும் இந்தியாவிற்கு கேடுதான்...
ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!
ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது...
வக்ஃப் வாரியத்தை கலைத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு: ஆந்திராவில் பரபரப்பு
ஆந்திர மாநில அரசு வக்பு வாரியத்தை கலைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாரியம் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் அரசு உடனடியாக...
குருவுக்கே துரோகமா..? எடப்பாடியாரிடம் சரணாகதி… முன்னாள் அமைச்சர்கள் கலக்கம்
எடப்பாடி பனிசாமியுடன் மீண்டும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் நெருக்கமானது எதிர் அரசியல் செய்து வந்த கட்சியினர், முன்னாள் அமைச்சர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விருந்துநகர் மாவட்ட அதிமுக செயலாளரான ராஜேந்திர பாலாஜி...
அதகள ஆசாமிக்கு அல்வா… முன்னெச்சரிக்கை முத்தண்ணாவாக மாறிய எடப்பாடி பழனிசாமி..!
சொந்த மாவட்டத்தில் கள ஆய்வுக் கூட்டத்தை அதகளமாக்கி பெயரை ரிப்பேராகி விடக்கூடாது என ரொம்பவே கவனமாக இருந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதனால் தான் சேலத்தில் அதிமுக களஆய்வு கூட்டத்தை எடப்பாடியாரே தலைமையேற்று நடத்தியதாகக்...
வரலாறே மாறுது… மகாராஷ்டிராவில் 2 முதல்வரா..? பாஜக எடுக்கப்போகும் முடிவு என்ன..?
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உடல்நிலை சரியில்லாமல் போனதால் மகாயுதி அரசுக்கு எனது நிபந்தனையற்ற ஆதரவைத் தருவதாக கூறியுள்ளார்.ஏக்நாத் ஷிண்டே சதாராவில் இருந்து தானே திரும்பினார். மீண்டும் ஒரு பெரிய அரசியல் குண்டை...
விக்கெட் கீப்பரின் முதுகில் குத்திய ரோஹித் சர்மா… மைதானத்தில் பரபரப்பு
மனுகா ஓவலில் பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தின் இரண்டாவது நாளில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, இளம் சக வீரர் சர்ஃபராஸ் கானை முதுகில் குத்தியது...
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு: என்சிபி எம்எல்ஏ குற்றச்சாட்டு
சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தரவுகள் அழிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மறு வாக்கு எண்ணிக்கையின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த தவறும் இல்லை என்பதைக் காட்ட இரண்டாவது...
