APC NEWS EDITOR

Exclusive Content

மக்களவை தொகுதிகள் 824 ஆக உயருமா? புதிய மறுநீரமைப்பு பரிந்துரையால் பரபரப்பு!

நாடு முழுவதும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பது தொடர்பாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை...

மேகதாது அணை விவகாரம் – மத்திய அமைச்சருடன் டி.கே. சிவக்குமார் முக்கிய சந்திப்பு

மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கோரி, மத்திய நீர்வளத் துறை அமைச்சரை...

ஐஏஎஸ் – ஐபிஎஸ் இடையேயான மோதலை தீர்க்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மத்தியஸ்தராக நியமனம்!

கர்நாடகாவைச் சேர்ந்த ஐஏஎஸ்  மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே நிலவும் நீண்டகால...

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் –  ஜூலை 15 முதல் புதிய IRCTC இணையதளம்!

இந்திய ரயில்வே பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு அனுபவத்தை மேலும் எளிமையாக்கும் வகையில்,...

சாதி, மத அடையாளங்களுக்கு பள்ளிகளில் இடமில்லை – அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்

சாதி மற்றும் மத அடையாளங்களுடன் கல்வி வளாகங்களுக்கு யாரும் வரக்கூடாது என...

4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் – 7 நாட்களில் விளக்கம் கேட்டு உத்தரவு

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அ.தி.மு.க.வை விட்டு வெளியேறி எம்.எல்.ஏ....

ஏ.ஆர்.ரஹ்மானுடன் 17 வயது முதல் மோஹினி டே… இசை பந்தத்தை வசை பாடிய ஒரே ‘டே’

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதியர் தங்களது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு விவாகரத்து மூலம் விடை கொடுக்கப்போவதாக அறிவித்தது உண்மையில் அத்தனை பேருக்கும் அதிர்ச்சியே.இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவைச் சேர்ந்த பிரபல...

ஏ.ஆர்.ரஹ்மானுக்கும்- மோகினி டேவுக்கும் தொடர்பா..? சாய்ரா வழக்கறிஞர் விளக்கம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்- சாய்ரா விவாகரத்து அறிவித்த சில மணி நேரங்களியேலே தனது கணவனுடனான விவிவாகரத்தையும் அறித்தார் 28 வயதான மோகினி டே. இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் பாஸிஸ்ட். இது ஏர்.ஆர்.ரஹ்மான் விவகாரத்தில் மேலும் சர்ச்சையைக்...

ராஜ்நாத் சிங்குடன் ஸ்டாலின் இருக்கலாம்… விஜயுடன் திருமா உட்காரக் கூடாதா?-சர்ச்சை

விஜயுடன் ஒரே மேடையில் கலந்து கொண்டால் குழப்பம் வரும் என்பதால் வி.சி.க தலைவர் திருமாவளவன் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.விஜய் மாநாட்டில் ஆட்சி...

இந்திய அதிகாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லஞ்சம்: அதானிக்கு அமெரிக்காவில் பிடிவரண்ட்!

தொழிலதிபர் அதானி சூரிய ஓளி மின்சாரத்தை பெறுவதற்கு 25 கோடி டாலர்கள் லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுத்து பெற்றுள்ளார். அதில் அமெரிக்கர்கள் முதலீடு செய்ய வைத்து மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தியுள்ளார்' என அமெரிக்க...

ஒன்றரை லட்சம் மக்களை கைவிட்ட மோடி அரசு: ராஜாவாக வாழ்ந்த மக்கள் திருடர்களாக… பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக…

நூற்றாண்டுகளாக அணையாமல் எரியும் நெருப்பு. ராஜாவாக வாழ்ந்த பொதுமக்கள் அகதிகளாக மாறியுள்ள பரிதாபம். இந்தியாவில் முதன்மையான நிலக்கரி சுரங்கத்தின் உண்மை முகம்.இந்திய நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் முதன்மையாக கருதப்படுவது ஜார்கண்ட் மாநிலம்...

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு… அண்ணாமலை ஆவேசம்!

தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இருபெரும் அதிர்ச்சி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியை...