APC NEWS EDITOR

Exclusive Content

4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் – 7 நாட்களில் விளக்கம் கேட்டு உத்தரவு

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அ.தி.மு.க.வை விட்டு வெளியேறி எம்.எல்.ஏ....

குறைக்கப்பட்ட ஆவின் பால் உற்பத்தி? – பொதுமக்கள் அவதி

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஆவன் கீரின் மேஜிக் பாலுக்கு...

”நயினார் நாகேந்திரனுக்கு  ‘ரெட் சிக்னல்’…தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக பாஜகவில் முக்கிய அரசியல் மாற்றங்கள்...

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு சாதனைகளுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய சோஃபா மாடல் அரசு – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் சாதனைகள் குறித்து முதலமைச்சர்...

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ முதல் பாடல் விரைவில் வெளியீடு… ஜி.வி. பிரகாஷ் அறிவிப்பு!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின்...

குறுவை சாகுபடிக்கு ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பு – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பிலான...

விஜய் நடத்திய த.வெ.க. பிரம்மாண்ட மாநாடு… களத்தில் இறங்கிய உளவுத்துறை!

நடிகர் விஜயின் த.வெ.க., மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளில் தமிழக உளவுத்துறையினர் களம் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய், விழுப்புரம் அருகே...

பேசாத கணவன் – ஏங்கும் மனைவி: இல்லற வாழ்வு இனித்திருக்க என்ன செய்யலாம்..?

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க அன்பும், நம்பிக்கையும் மிக அவசியம். தங்களுக்குள் சந்தேகம், ஏமாற்றுதல், தவறான புரிதலுக்கு இடம் கொடுக்கக்கூடாது. ஒருவருக்கொருவர் மனம் விட்டுப்பேசுவது தேவையில்லாத சண்டைகளால் விலகல் அதிகரிக்காது. எனவே மனம்...

அட, சீனாவில் இப்படியொரு நெருக்கடியா..? சட்டம்போட்டு விதைத்த வினை

சீனாவின் மக்கள் தொகை குறித்த புதிய தகவல் அந்நாட்டின் ஜி ஜின்பிங் அரசாங்கத்திற்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் சீன மக்கள் தொகை 51 மில்லியன் (5 கோடியே 10...

ஐபிஎல் 2025: 13 ஆண்டுகளாக ஏலம் விடப்படும் 5 இந்திய வீரர்கள்

ஐபிஎல் 2025க்கான மெகா ஏலம் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஏலம் நடைபெற உள்ளது. ஐபிஎல் 2008 ல் தொடங்கியது. இம்முறை மெகா...

தனியா இருக்க முடியல… புழல் சிறையில் புலம்பும் கஸ்தூரி

தெலுங்கு மக்கள் குறித்து பேசிய வழக்கில் ஐதராபாத் பண்ணை வீட்டில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதி எண் – 644798 கொடுக்கப்பட்டு தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார்....

நவம்பர்- 27: ஓ.பி.எஸ் எடுக்கும் முக்கிய முடிவு!

அ.தி.மு.க.வில் எப்படியாவது இணையவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி இணைப்புக்கு வாய்ப்பில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.‘‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தபடி, தொண்டர்கள் அனைவரும் இணைந்த...