APC NEWS EDITOR
Exclusive Content
திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர்...
”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்
மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன...
மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை!! உருக்கமான பதிவு வைரல்!!
மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை அனு அகர்வால்...
ஹார்முஸ் நீரிணையை திறக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: சர்வதேச விநியோகச் சங்கிலியை பாதுகாக்க ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர...
ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட வேண்டும் – கிரண் ரிஜூஜூ அறிவுரை
ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட...
கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்
இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...
விஜய் நடத்திய த.வெ.க. பிரம்மாண்ட மாநாடு… களத்தில் இறங்கிய உளவுத்துறை!
நடிகர் விஜயின் த.வெ.க., மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளில் தமிழக உளவுத்துறையினர் களம் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய், விழுப்புரம் அருகே...
பேசாத கணவன் – ஏங்கும் மனைவி: இல்லற வாழ்வு இனித்திருக்க என்ன செய்யலாம்..?
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க அன்பும், நம்பிக்கையும் மிக அவசியம். தங்களுக்குள் சந்தேகம், ஏமாற்றுதல், தவறான புரிதலுக்கு இடம் கொடுக்கக்கூடாது. ஒருவருக்கொருவர் மனம் விட்டுப்பேசுவது தேவையில்லாத சண்டைகளால் விலகல் அதிகரிக்காது. எனவே மனம்...
அட, சீனாவில் இப்படியொரு நெருக்கடியா..? சட்டம்போட்டு விதைத்த வினை
சீனாவின் மக்கள் தொகை குறித்த புதிய தகவல் அந்நாட்டின் ஜி ஜின்பிங் அரசாங்கத்திற்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் சீன மக்கள் தொகை 51 மில்லியன் (5 கோடியே 10...
ஐபிஎல் 2025: 13 ஆண்டுகளாக ஏலம் விடப்படும் 5 இந்திய வீரர்கள்
ஐபிஎல் 2025க்கான மெகா ஏலம் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஏலம் நடைபெற உள்ளது. ஐபிஎல் 2008 ல் தொடங்கியது. இம்முறை மெகா...
தனியா இருக்க முடியல… புழல் சிறையில் புலம்பும் கஸ்தூரி
தெலுங்கு மக்கள் குறித்து பேசிய வழக்கில் ஐதராபாத் பண்ணை வீட்டில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதி எண் – 644798 கொடுக்கப்பட்டு தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார்....
நவம்பர்- 27: ஓ.பி.எஸ் எடுக்கும் முக்கிய முடிவு!
அ.தி.மு.க.வில் எப்படியாவது இணையவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி இணைப்புக்கு வாய்ப்பில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.‘‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தபடி, தொண்டர்கள் அனைவரும் இணைந்த...
