APC NEWS EDITOR

Exclusive Content

பிப்.10-ம் தேதி ஒருநாள் முழு வேலைநிறுத்தம் – ஆட்டோ–கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

தமிழ்நாடு ஆட்டோ–கால் டாக்ஸி ஓட்டுநர்கள் யூனியன் கூட்டமைப்பு, வரும் பிப்ரவரி 10-ம்...

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது – டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது...

பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்தல் ஆணைய உயர்மட்ட குழு தமிழகம் வருகை…

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது....

மதஉணர்வுகளை காரணமாக்கி ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த முடியாது – நீதிமன்றம்

பொது சாலைகள் மற்றும் தெருக்களை ஆக்கிரமித்து, மத வழிபாட்டு கட்டிடங்கள் அமைக்கப்படுவதை...

”தமிழ்நாடு தலைகுனியாது” – 234 தொகுதிகளிலும் திமுக தேர்தல் பரப்புரை…

திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தேர்தல் பரப்புரை பிப்ரவரி மாதம்...

278 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பமேளா விழாவில் “சனாதன தர்மம் காப்போம்” – மல்லிகார்ஜுனா கார்கே

கேரளாவில் 278 ஆண்டுகளுக்குப் பிறகு மகாமகம் கும்பமேளா நடத்தப்பட உள்ளது.இதுகுறித்து, இந்திய...

மாநிலங்களை ஒடுக்கும் கட்சி பாஜக-வால் ஆபத்து.. மோடியின் திட்டத்தை தோலுரித்த மு.க.ஸ்டாலின்..!

தொகுதி மறுசீரமைப்பால் நமது பண்பாடு , அடையாளம், முன்னேற்றம், சமூகநீதி ஆபத்தை சந்திக்கிறது. எப்போதும் மாநிலங்களை ஒடுக்கும் கட்சி பாஜக. சொந்த நாட்டில் நாமே அரசியல் அதிகாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொகுதி...

அழகிய பெட்டியில் அடுக்கப்பட்ட பரிசுகள்.. அசத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…! 

தொகுதி மறு வரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டம் இன்று சென்னையில் ஐடிசி கிராண்ட் சோலா நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற...

பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள நான்.. இப்தாரில் உறுதிமொழி வாசித்த எடப்பாடி பழனிசாமி..!

''எண்ணிக்கையில் குறைவாக உள்ள சிறுபான்மையினரை பாதுகாத்து அரவணைத்து, அன்பு செய்வதை நான் தலையாய கடமையாக கொண்டு, பொது வாழ்வில் ஈடுபட்டு இருக்கும் நான், என்றைக்கும் உங்களுக்கு துணையாக இருப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.''...

#Breaking:சென்னை புறநகர் ரயில்கள் சிக்னல் கோளாறால் தாமதம் – 1 மணி நேரமாக பயணிகள் அவதி

சென்னை சென்ட்ரலில் இருந்து புறநகர் ரயில் சேவை 1 மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர் .அரக்கோணம், திருவள்ளூர் மார்க்கம் செல்லும் ரயில்கள் வராததால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.சிக்னல்...

விஜய்க்கும்- எனக்கும் இதுதான் பிரச்சினையே… தெளிய வைத்த சீமான்..!

''திருமாவளவன் துணை முதல்வரை சந்திக்கும்போது பக்கத்தில்கூட உட்காரவில்லை. எங்கள் அண்ணன் திருமாவளவன் அங்கே ஒரு ஓரம் உட்கார்ந்து இருக்கிறார். உதயநிதி இந்த ஓரத்தில் உட்கார்ந்து இருந்தார்'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை...

கலைஞர் கோட்டா: உன்னை எதைக் கொண்டு அடிப்பது தமிழிசை.? வெளுத்து வாங்கியஆர்.எஸ்.பாரதி..!

கலைஞர் கோட்டாவில் படித்து விட்டு மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கும் தமிழிசையை எதைக் கொண்டு அடிப்பது? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாகத் தாக்கி உள்ளார்.இதுகுறித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, ''இப்போ...