APC NEWS EDITOR

Exclusive Content

துணை முதல்வர் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!

திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…

திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...

வெறும் “அறிவிப்பாளர்”பதவியை பெற்ற பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? – அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்

டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் “அறிவிப்பாளர்”பதவியை மட்டும்...

300 மின்சார இணைப்பு சிற்றுந்துகள் கொள்முதல் – போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது

மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 மின்சார...

புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி!

புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த...

திமுக மேடையில் பிராமணர்கள் எதற்கு? இவ்வளவு ஜனநாயகம் தேவையா..? சுப.வீ ஆதங்கம்

''ரங்கராஜ் பாண்டேவை, தினமணி வைத்தியநாதனை, எஸ்.வி.சேகரை திமுக மேடைகளில் பேச வைக்க வேண்டுமா? திமுக தலைவர்களே,அமைச்சர்களே இவ்வளவு ஜனநாயகம் தேவையில்லை'' என சுப.வீரபாண்டியன் ஆதங்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கருத்தரங்கத்தில் பிரபல...

அரசியல் கோமாளி அண்ணாமலை… லண்டனில் நீ பேசியது இங்லீஸ்லயா..? ஹிந்தியிலா..? செந்தில் பாலாஜி ஆவேசம்..!

கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, '' நம்முடைய மாவட்டத்தில் இருக்கக்கூடிய பாஜக மாநில தலைவர் ஒரு அரசியல் கோமாளி. காலையில் ஒரு பேச்சு, மதியம் ஒரு பேச்சு, மாலை...

#Flash: பாகிஸ்தான் ரயில் கடத்தல் நடந்தது எப்படி? தாக்குதலின் முதல் வீடியோவை வெளியிட்ட போரட்டக்குழு..!

பாகிஸ்தான் ரயில் கடத்தல் தொடர்பான முதல் வீடியோவை பலூசிஸ்தான் போராளிப் படை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ஜாஃபர் எக்ஸ்பிரஸைச் சுற்றி பலூசிஸ்தான் போராளிகள் நிற்கின்றனர். அதன் பிறகு நடந்த பிரளயங்களை உலகே அறியும்....

பாகிஸ்தானில் ரயில் கடத்தல்: 27 போராளிகள்- 30 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை: பொதுமக்கள் நிலை என்ன?

பாகிஸ்தானில் ரயில் கடத்தலுக்குப் பிறகு பலுசிஸ்தான் போராளிகளால் வெளியிடப்பட்ட சிறைபிடிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் பாகிஸ்தான் ராணுவத்திற்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பிணைக் கைதிகள் பட்டியலில் ஒரு மேஜர் தர அதிகாரியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது....

தேர்தல் ஆணையத்திற்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்க முடியாது: ரஞ்சன் கோகய் கடும் எதிர்ப்பு..!

''தேர்தல் ஆணையத்துக்கு கட்டுக்கடங்காத அதிகாரம் அளித்து தேர்தல் தேதிதயை முடிவு செய்வுது நல்லதல்ல'' என்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்த நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன்...

உக்ரைனுக்கு அனுப்பப்படும் 5,000 எம்.எல்.எல்… ரஷ்யாவுக்கு மரண அடி..!

கடந்த மார்ச் 2, 2025 அன்று ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட 1.6 பில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தின் கீழ், உக்ரைனுக்கு 5,000க்கும் மேற்பட்ட இலகுரக மல்டிரோல் ஏவுகணைகளை (எல்.எம்.எம்கள்) அனுப்புகிறது. பெல்ஃபாஸ்டில்...