APC NEWS EDITOR

Exclusive Content

துணை முதல்வர் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!

திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…

திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...

வெறும் “அறிவிப்பாளர்”பதவியை பெற்ற பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? – அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்

டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் “அறிவிப்பாளர்”பதவியை மட்டும்...

300 மின்சார இணைப்பு சிற்றுந்துகள் கொள்முதல் – போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது

மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 மின்சார...

புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி!

புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த...

நான் தமிழகத்தின் மைந்தன்… 100 முறை கூட மன்னிப்பு கேட்கிறேன்: தர்மேந்திர பிரதான்..!

''யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார்'' என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கோரியுள்ளார்.திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரீகமற்றவர்கள் எனக்கூறிய விவகாரத்தில் மத்திய கல்வி...

பாகிஸ்தானில் 140 ராணுவ வீரர்களுடன் கடத்தப்பட்ட ரயில்: சொல்லி வைத்து தூக்கிய போராளிகள்

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பாகிஸ்தான் அரசு பெரிய அளவில் நடவடிக்கை எடுத்து வருதவதாக கூறி வந்தது. பலுசிஸ்தான் முதல் ஆப்கானிஸ்தான் எல்லை வரை நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருப்பது குறித்து பேசி வந்தது....

Breaking News: பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: 23 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்..!

போக்ஸ்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியான நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் 23 பேர் டிஸ்மி செய்யப்பட்டுள்ளனர்.பள்ளி கல்வித்துறையில் நிலுவையில் உள்ள 46 போக்சோ வழக்குகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன....

இஃப்தார் நோன்பில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்: விஜய் மீது போலீஸில் பரபரப்பு புகார்..!

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியை சீர்குலைத்த நடிகர் விஜய் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு சுன்னத் ஜமா-அத் அமைப்பின் மாநில...

வெறியாட்டம்… ஒரே இரவில் 337 ட்ரோன்களை ஏவிய உக்ரைன்: அதிர்ந்துபோன ரஷ்யா

ரஷ்ய வான் பாதுகாப்பு 10 பகுதிகளி 337 உக்ரைனின் ட்ரோன்களை ஒரே இரவில் இடைமறித்துள்ளது. இது மூன்று ஆண்டுகளில் ரஷ்யா மீதான மிகப்பெரிய உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்...

பிரபாகரன் மரணம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 16 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான கடிதம்..!

விடுதலைப் புலிகள் மாவீரர் பணிமனை என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில், 16 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரபாகரன் மரணம் குறித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் அறிக்கை வெளியாகி இருக்கிறது.அதில்,...