APC NEWS EDITOR

Exclusive Content

துணை முதல்வர் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!

திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…

திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...

வெறும் “அறிவிப்பாளர்”பதவியை பெற்ற பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? – அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்

டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் “அறிவிப்பாளர்”பதவியை மட்டும்...

300 மின்சார இணைப்பு சிற்றுந்துகள் கொள்முதல் – போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது

மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 மின்சார...

புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி!

புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த...

எக்ஸ் மீது சைபர் தாக்குதல்: உக்ரைனின் சதி- எலான் மஸ்க் அதிரடி குற்றச்சாட்டு

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பயனர்கள் செயலிழப்புகளைப் புகாரளித்ததைத் தொடர்ந்து, திங்களன்று எக்ஸ் தளம் சர்வதேச சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக எலோன் மஸ்க் கூறுகிறார். இது உக்ரைன் பகுதியில் இருந்து வரும் ஐபி...

பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி..? எடப்பாடியாரின் அடுத்த ‘ஒப்பந்தம்’..!..!

2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று எங்கள் பொதுச்செயலாளர் அண்ணியார் பிரேமலதா துணை முதல்வர் பதவி கொடுக்க எடப்பாடி பழனிசாமி தயாராக உள்ளதாக தேமுதிக இளைஞர் அணி துணை செயலாளர் பாலமுருகன் பரபரப்பை...

சவுதியில் ஜெலென்ஸ்கி அமைதி பேச்சுவார்த்தை- 70 ட்ரோன்களை ஏவி ரஷ்யாவை சீரழித்த உக்ரைன்

'வாயில் ராமர், அக்குளில் கத்தி...' என்கிற பழமொழி பிரபலமானது. சவுதி அரேபியாவில் ரஷ்யாவுடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதேவேளையில் ரஷ்யாவில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது உக்ரைன்.ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும்...

இனி, கன்ஃபார்ம் டிக்கெட் உள்ளவர்களுக்கு மட்டுமே ப்ளாட் ஃபார்ம் செல்ல அனுமதி: ரயில்வே அதிரடி

நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்களில் விமான நிலையம் போன்ற பாதுகாப்பு, கூட்டக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகளை வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதனால் பயணிகள் ரயில் வந்த பிறகே நடைமேடைக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்....

தங்கக் கடத்தலில் நடிகையின் பின்னணியில் அமைச்சர்..? விஸ்வரூபம் எடுக்கும் விவகராம்..!

நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக சட்டமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. நடிகை ரன்யா ராவ் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது...

Breaking News: வார்த்தையை விட்ட தர்மேந்திர பிரதான்: வசமாக செக் வைத்த கனிமொழி..!

மக்களவையில் பொய்யான தகவல்களை தெரிவித்ததோடு, தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களையும், தமிழக மக்களையும் அவமதித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறி சபாநாயகரிடம், திமுகவின் எம்பி...