APC NEWS EDITOR

Exclusive Content

துணை முதல்வர் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!

திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…

திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...

வெறும் “அறிவிப்பாளர்”பதவியை பெற்ற பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? – அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்

டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் “அறிவிப்பாளர்”பதவியை மட்டும்...

300 மின்சார இணைப்பு சிற்றுந்துகள் கொள்முதல் – போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது

மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 மின்சார...

புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி!

புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த...

`3வது பெண்குழந்தை பெற்றால் ரூ10 லட்சம் பரிசு…’ எம்.பி-யின் அசத்தல் அறிவிப்பு

ஒரு குடும்பத்தில் 3வதாக பெண் குழந்தை பிறந்தால் குழந்தையின் பெயரில் ரூ. 50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும். அக்குழந்தை திருமண வயதை அடையும்போது 10 லட்சமாக கிடைக்கும். 3வதாக ஆண் குழந்தை பிறந்தால்...

அந்த வீராப்பு என்னாச்சு கே.டி.ஆர் அவர்களே… ஒரே ஒரு போஸ்டரில் அடங்கிப்போன சிங்கத்தின் கர்ஜனை

''விருதுநகர் எனது கோட்டை. இங்கே என்னை எதிர்த்து யாரும் அரசியல் செய்ய முடியாது.போகிற போக்கில் எட்டி மிதித்துவிடுவேன். வெட்டி எறியவும் தயங்க மாட்டேன். சென்னயில் இருந்து கொண்டு பேசாதே... விருதுநகருக்கு வந்து பேசு....

செருப்பு தைப்பவரின் வாழ்க்கையை மாற்றிய ராகுல் காந்தி.. தலைவிதியை மாற்றி உருவானது புதிய பிராண்ட்..!

உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியான ராம்சேட்டுக்கு இப்போது எந்த அறிமுகமும் தேவையில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான சந்திப்பு அவரது வாழ்க்கையை மாற்றியது. அல்லது அவருடைய அதிர்ஷ்டம் மாறிவிட்டது என்றும்...

திமுக எம்.பி-கள் குறித்து அநாகரீகப்பேச்சு- வார்த்தைகளைத் திரும்பப்பெற்ற மத்திய அமைச்சர்..!

திமுக அரசு குறித்த பேச்சை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் திரும்பப்பெற்றார். நாகரீகமற்றவர்கள் என திமுகவினரை பேசியதை திரும்பப்பெற்றுக் கொள்வதாக மக்களவையில் தர்மேந்திர பிரதான் திரும்பப்பெற்றார். ''மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு நிச்சயம்...

ஒரே இரவில் ஆசியாவின் 5வது பெரிய பணக்காரரான தமிழகப் பெண்… யார் இந்த ரோஷினி நாடார்..?

ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனர் ஷிவ் நாடரின் மகள் ரோஷினி நாடார். ஒரே இரவில் இந்தியாவின் மட்டுமல்ல, ஆசியாவின் மாபெரும் பணக்கார தொழிலதிபரானவர். தனது தந்தையால் இந்த சாதனையைப் படைத்துள்ளார் ரோஷினி நாடார். தனது...

இந்தியா முழுவதும் பரவிய மொழிப்புரட்சி: அடித்தளம் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

''தமிழ்­நாட்­டில் எப்­போ­தும் கனன்று கொண்டு இருக்­கும் மொழிப்­பு­ரட்­சி­யா­னது இப்­போது  இந்­தியா முழு­மைக்­கும் தொடங்­கி­விட்­டது. இத்­த­கைய மொழிப்­பு­ரட்­சிக்­கும் தமிழ்­நா­டு­தான் அடித்­த­ளம் அமைத்து இருக்­கி­றது'' என முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.இந்தியா முழுவதும் பரவிய மொழிப்புரட்சி என்கிற...