APC NEWS EDITOR

Exclusive Content

பாமக முதற் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்...

திரை கவர்ச்சியாளன் நான் இல்லை… காற்று அடித்தால் பறந்து போகும் பதர்கள் இல்லை எனக்கு வாக்களிப்பவர்கள் – சீமான்

திருப்பத்தூரில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து...

”விஜயின் வசனங்களுக்கு கைத்தட்டல் கிடைக்கும்…ஓட்டுகள் இல்லை” – எஸ்.வி.சேகர் விமர்சனம்…

நடிகர் விஜய் சினிமாவில் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மேடையில் கத்தி பேசுவதால்...

மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும் – திருமாவளவன் முதல்வருக்கு வேண்டுகோள்

மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம்...

திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தோ்தலை முன்னிட்டு,...

ஆடல் பாடல் நிகழ்சிகளுக்கு அனுமதி இல்லை – உயர்நீதிமன்றம் அதிரடி…

தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆடல் பாடல்  மற்றும் இன்னிசை கச்சேரி...

லண்டனில் பரபரப்பு… அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்..!

லண்டனில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் கார் முன் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவரது காரை நிறுத்தி தாக்க முயன்றனர். அவரது காரின் முன் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தியக் கொடியை...

ரோஹித் – விராட் கோலிக்கு யுவராஜ் சிங் போட்ட விதை… ஃப்ளாஷ்பேக்கை உடைத்த யோகராஜ் சிங்..!

இந்திய அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் உலகின் மிகவும் வெற்றிகரமான வீரர்களாகக் கருதப்படுகின்றனர்.இந்த இரண்டு வீரர்களும் இந்தியாவுக்காக பல பெரிய போட்டிகளில் தனித்து நின்று வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளனர்....

உதயநிதி மீதான சனாதன தர்ம சர்ச்சை வழக்கு… உச்சநீதிமன்ற அதிரடி உத்தரவு..!

சனாதன தர்மம் குறித்த கருத்துகளுக்காக, நீதிமன்றத்தின் அனுமதியின்றி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக மேலும் வழக்குகள் பதிவு செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.இந்த உத்தரவு, உதயநிதிக்கு பெரும்...

பாகிஸ்தான் ‘திருடிய’ பகுதியைத் திரும்பப் பெறுவோம்- அடித்துச் சொல்லும் ஜெய்சங்கர்..!

பாகிஸ்தானிடமிருந்து 'திருடப்பட்ட' பகுதியைத் திரும்பப் பெற வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார். காஷ்மீர் தீர்மானம் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸில்...

தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு – அதில் கை வைப்பது ஆபத்து- முதல்வர் எச்சரிக்கை..!

''தாய்மொழி மீது கை வைப்பது ஆபத்து கட்டாயமாக ஒரு மொழியைத் திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும். கட்டாயமாக ஒரு மொழியைத் திணிப்பது, நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்'' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

பணயக் கைதிகளை அனுப்பாவிட்டால் செத்து விடுவீர்கள்..! ஹமாஸுக்கு டிரம்ப் கடும் மிரட்டல்..!

காசாவில் உள்ள அனைத்து இஸ்ரேலிய பணய கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எழுப்பியுள்ளார். ''பணயக் கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், அவர்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்''...