APC NEWS EDITOR
Exclusive Content
திருமுடிவாக்கம் குடோனில் பயங்கர தீ விபத்து – கரும்புகையால் பரபரப்பு
குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட...
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை தொடங்குவதில் தாமதம் – பாதுகாப்பு விதிமுறைகளே முக்கிய காரணம்
இந்தியாவில் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை தொடங்குவதில்...
டீசல், சுங்கக் கட்டண உயர்வு எதிரொலி – ஜூன் 15 முதல் லாரி வாடகை 25% உயர்வு
நாமக்கல்லில் நடைபெற்ற மாநில லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில், டீசல்...
அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையவுள்ளாரா ரஜினியின் மருமகன் விசாகன்? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு
தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள 'வி தி லீடர்ஸ்' மக்கள்...
அல்லிநகரத்திலிருந்து இந்திய திரையுலகின் உச்சிவரை – பாரதிராஜாவின் பயணம்…
தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, திரைப்படக் கனவுகளோடு சென்னைக்கு...
89,441 பள்ளிகள் மூடல்: ஆர்.எஸ்.எஸுடன் சேர்ந்து மோடி அரசு அராஜகம்- சோனியா காந்தி ஆவேசம்..! apcnewstamil.com
இந்தியாவில் மோடி அரசின் கூட்டாட்சி கல்வி கட்டமைப்பை பலவீனப்படுத்தி வருவதாக சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.இந்தியாவின் கல்விக் கொள்கை தொடர்பாக '3-சி' நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மோடி அரசைத்...
தவெகவை காலில் போடும் செருப்புக்கு சமமாக மிதித்து தூக்கிப்போட வேண்டும்-ஆர்.எஸ்.பாரதி..!
17 மாசத்துக்கு முன்னாடி பிறந்த ஒரு குழந்தை (தவெக) சவால் விடுகிறது என்றால் காலில் போடும் செருப்புக்கு சமமாக மிதித்து தூக்கிப்போட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும்'' என திமுக அமைப்புச் செயலாளர்...
பாஜக அரசின் புருடா… வஞ்சிக்கப்படும் தமிழகம்… காந்திதேசமே இது நியாயமில்லையா?
''வெளியுலகத்துக்கு இந்தியாவின் பெயர் ‘காந்தி தேசம்’. ஆனால் இங்கு காந்தி பெயரிலான திட்டத்துக்கே முறையாக நிதி வழங்குவது இல்லை'' என முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.காந்தி தேசமே நியாயமில்லையா என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த...
ஐபிஎல்லில் 32 பந்துகளில் சாதனை: 30 லட்சத்தில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர் மிரட்டல்..!
ஐபிஎல்லின் அடையாளம் என்னவென்றால், இளம் வீரர்கள், அறியப்படாத வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு சீசனிலும் பல புதிய வீரர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவர்களில் சிலர்...
மகன் தற்கொலை மிரட்டல்… பயந்து எடப்பாடியார் டெல்லிக்கு ஓடிய பரபரப்பு பின்னணி..!
கடந்த 24ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக அலுவலகத்தை பார்வையிட டெல்லி வந்ததாக கூறிய எடப்பாடி...
விசிக இருக்கும் வரை 100 மோடிகள் பிறந்து வந்தாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது- திருமாவளவன்
''விசிக இருக்கும் வரை இன்னும் 100 மோடிகள் பிறந்து வந்தாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது'' என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், ''சிறுத்தைகளை தாண்டி திராவிடத்தை ஒழிக்க எவனாலும் முடியாது....
