APC NEWS EDITOR
Exclusive Content
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...
திருப்பூர்: வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை – தவறான நேரத்தை காட்டும் சிசிடிவி கேமராவால் சர்ச்சை
திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி...
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு – தென்னிந்திய மகப்பேறு கூட்டமைப்பு
வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவைகள் தான் செயற்கை...
89,441 பள்ளிகள் மூடல்: ஆர்.எஸ்.எஸுடன் சேர்ந்து மோடி அரசு அராஜகம்- சோனியா காந்தி ஆவேசம்..! apcnewstamil.com
இந்தியாவில் மோடி அரசின் கூட்டாட்சி கல்வி கட்டமைப்பை பலவீனப்படுத்தி வருவதாக சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.இந்தியாவின் கல்விக் கொள்கை தொடர்பாக '3-சி' நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மோடி அரசைத்...
தவெகவை காலில் போடும் செருப்புக்கு சமமாக மிதித்து தூக்கிப்போட வேண்டும்-ஆர்.எஸ்.பாரதி..!
17 மாசத்துக்கு முன்னாடி பிறந்த ஒரு குழந்தை (தவெக) சவால் விடுகிறது என்றால் காலில் போடும் செருப்புக்கு சமமாக மிதித்து தூக்கிப்போட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும்'' என திமுக அமைப்புச் செயலாளர்...
பாஜக அரசின் புருடா… வஞ்சிக்கப்படும் தமிழகம்… காந்திதேசமே இது நியாயமில்லையா?
''வெளியுலகத்துக்கு இந்தியாவின் பெயர் ‘காந்தி தேசம்’. ஆனால் இங்கு காந்தி பெயரிலான திட்டத்துக்கே முறையாக நிதி வழங்குவது இல்லை'' என முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.காந்தி தேசமே நியாயமில்லையா என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த...
ஐபிஎல்லில் 32 பந்துகளில் சாதனை: 30 லட்சத்தில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர் மிரட்டல்..!
ஐபிஎல்லின் அடையாளம் என்னவென்றால், இளம் வீரர்கள், அறியப்படாத வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு சீசனிலும் பல புதிய வீரர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவர்களில் சிலர்...
மகன் தற்கொலை மிரட்டல்… பயந்து எடப்பாடியார் டெல்லிக்கு ஓடிய பரபரப்பு பின்னணி..!
கடந்த 24ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக அலுவலகத்தை பார்வையிட டெல்லி வந்ததாக கூறிய எடப்பாடி...
விசிக இருக்கும் வரை 100 மோடிகள் பிறந்து வந்தாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது- திருமாவளவன்
''விசிக இருக்கும் வரை இன்னும் 100 மோடிகள் பிறந்து வந்தாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது'' என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், ''சிறுத்தைகளை தாண்டி திராவிடத்தை ஒழிக்க எவனாலும் முடியாது....
