APC NEWS EDITOR
Exclusive Content
சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பட்டாசு...
“ஊழல், வாரிசு அரசியலை விட ஆபத்தானது பினாமி நிர்வாகம்!” தவெக அரசு மீது- இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தவேக (தமிழக வெற்றிக் கழகம்) அரசின்...
“பாஜக – காங்கிரஸ் அல்லாத ஆட்சிக்கு ஸ்டாலினே வழிகாட்ட வேண்டும்”: டெல்லி அரசியலில் பிற மாநிலக் கட்சிகள் விருப்பம் – ஆ.ராசா தகவல்!
ஒன்றிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மாற்று அரசாங்கத்தை அமைக்கத்...
“மத்திய அரசே இலக்கு”: டெல்லி மாணவர் போராட்ட பின்னணியை வெளிப்படுத்திய ரங்கராஜ் பாண்டே!
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 35 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த...
“சரத்குமார் நெஞ்சில் ஈரம் கொண்ட மனிதர்; பதவிகளை விட குணமே மனிதனை உயர்த்தும்”: திருநெல்வேலி பிறந்தநாள் விழாவில் சீமான் உருக்கமான உரை!
திரைப்பட நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவருமான...
“மத்திய அரசு ஆதரவில் இயங்கும் தவெக அரசு; நிர்வாகத் திறன் இல்லை”: மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கடுமையான விமர்சனம்!
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், தமிழக வெற்றி கழகத்தின் (தாவேக) ஆட்சி...
89,441 பள்ளிகள் மூடல்: ஆர்.எஸ்.எஸுடன் சேர்ந்து மோடி அரசு அராஜகம்- சோனியா காந்தி ஆவேசம்..! apcnewstamil.com
இந்தியாவில் மோடி அரசின் கூட்டாட்சி கல்வி கட்டமைப்பை பலவீனப்படுத்தி வருவதாக சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.இந்தியாவின் கல்விக் கொள்கை தொடர்பாக '3-சி' நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மோடி அரசைத்...
தவெகவை காலில் போடும் செருப்புக்கு சமமாக மிதித்து தூக்கிப்போட வேண்டும்-ஆர்.எஸ்.பாரதி..!
17 மாசத்துக்கு முன்னாடி பிறந்த ஒரு குழந்தை (தவெக) சவால் விடுகிறது என்றால் காலில் போடும் செருப்புக்கு சமமாக மிதித்து தூக்கிப்போட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும்'' என திமுக அமைப்புச் செயலாளர்...
பாஜக அரசின் புருடா… வஞ்சிக்கப்படும் தமிழகம்… காந்திதேசமே இது நியாயமில்லையா?
''வெளியுலகத்துக்கு இந்தியாவின் பெயர் ‘காந்தி தேசம்’. ஆனால் இங்கு காந்தி பெயரிலான திட்டத்துக்கே முறையாக நிதி வழங்குவது இல்லை'' என முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.காந்தி தேசமே நியாயமில்லையா என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த...
ஐபிஎல்லில் 32 பந்துகளில் சாதனை: 30 லட்சத்தில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர் மிரட்டல்..!
ஐபிஎல்லின் அடையாளம் என்னவென்றால், இளம் வீரர்கள், அறியப்படாத வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு சீசனிலும் பல புதிய வீரர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவர்களில் சிலர்...
மகன் தற்கொலை மிரட்டல்… பயந்து எடப்பாடியார் டெல்லிக்கு ஓடிய பரபரப்பு பின்னணி..!
கடந்த 24ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக அலுவலகத்தை பார்வையிட டெல்லி வந்ததாக கூறிய எடப்பாடி...
விசிக இருக்கும் வரை 100 மோடிகள் பிறந்து வந்தாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது- திருமாவளவன்
''விசிக இருக்கும் வரை இன்னும் 100 மோடிகள் பிறந்து வந்தாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது'' என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், ''சிறுத்தைகளை தாண்டி திராவிடத்தை ஒழிக்க எவனாலும் முடியாது....
