APC NEWS EDITOR
Exclusive Content
வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர்...
காங்கிரஸில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன்: பாமகவிலிருந்து அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த...
கட்சிப் பதவியிலிருந்து விலகினார் தி.நகர் எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதி – திமுக வட்டாரத்தில் பரபரப்பு
சென்னை தியாகராய நகர் (தி.நகர்) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜெ.கருணாநிதி, தனது...
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமீபத்தில் திமுகவில்...
“விஜய் இன்னும் அரசியல்வாதியாக மாறவில்லை”: அருட்தந்தை சார்லஸ் குமார் விமர்சனம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக தலைவர் விஜய்யின்...
பிரதமர் மோடியின் கோவை வருகை: வரவேற்பு பட்டியலில் இருந்தும் அண்ணாமலை ‘மிஸ்ஸிங்’ – வானதி சீனிவாசன் அதிரடி பேட்டி!
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க கோவை வந்த பிரதமர் நரேந்திர...
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்: தவறை ஒப்புக்கொண்ட உ.பி. டிஜிபி பிரசாந்த் ..!
கடந்த மாதம் மௌனி அமாவாசை நாளில் நடந்த மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச டிஜிபி பிரசாந்த் குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். விபத்து நடந்த நாளில் தவறு...
பறிபோகிறதா இரட்டை இலை சின்னம்..? பதற்றத்தில் எடப்பாடியார்..!
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.எடப்பாடி கோரிக்கையை ஏற்று அதிமுக உட்கட்சி...
வெளிநாட்டு பயணம்… கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ வைத்த செக்..!
‘‘ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கு சர்வதேச அளவில் தொடர்புடைய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது எங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும்’’என டில்லி உயர் நீதிமன்றத்தில்...
வன்முறை அச்சம்… பயத்தில் கட்சிகள்- மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி..!
மணிப்பூரில் நீண்டகாலமாக நடந்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில், முதலமைச்சர் என்.பிரேன் சிங்கின் ராஜினாமாவுக்குப் பிறகு, மாநிலத்தில் அரசியல் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது. பிரேன் சிங் தற்போது மாநில விவகாரங்களை தற்காலிக முதலமைச்சராகக் கவனித்து...
வறுமையை வென்று அசத்தல்… தங்கை ஐ.ஏ.எஸ்- அக்கா ஐபிஎஸ்..!
தமிழ்நாட்டில் வசிக்கும் ஐ.ஏ.எஸ். ஐஸ்வர்யா ராமநாதன் மற்றும் ஐ.பி.எஸ். சுஷ்மிதா ராமநாதன் என்ற இரண்டு சகோதரிகளின் கதை, வறுமையை எதிர்த்துப் போராடி இன்று இந்த நிலையை அடைந்துள்ள மக்களை மிகவும் ஊக்குவிக்கிறது. முதலில்,...
வங்கதேசத்தில் பயங்கர நாசம்: ‘சாத்தான் வேட்டையில்’ ஒரே நாளில் 1400 பேர் கைது..!
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இடைக்கால அரசாங்கத்தின் உத்தரவைத் தொடர்ந்து, வங்காளதேச பாதுகாப்பு அமைப்புகள் 'ஆபரேஷன் டெவில் ஹன்ட்' என்ற...
