N K Moorthi
Exclusive Content
“கர்நாடகத்தின் சதிவலையில் சிக்கக் கூடாது!” – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் எனப் பிடிவாதம் காட்டும்...
மாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது மத்திய அரசு! மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி ராஜினாமா
டெல்லி ஜந்தர் மந்தரில் வெடித்த மக்கள் போராட்டத்தினால் "10 ஆண்டு கால...
“நீட் தேர்வை இந்திய அளவில் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!” — விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆவேசப் பேச்சு!
"நீட் தேர்வு முறைகேடுகளுக்குத் தனி நபர் அல்லது மத்திய அமைச்சரை மட்டும்...
மேலும் 2 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் தொடரும்!” – CJP அமைப்பாளர் அபிஜீத் திப்கே அதிரடி அறிவிப்பு!
தேசியத் தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்களை...
“நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில்!” — டெல்லியை ஸ்தம்பிக்க வைத்த Gen Z… பாராட்டித் தள்ளிய சோனம் வாங்சுக்!
நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று...
35 ஆண்டுகளுக்குப் பின் உறைக்கும் வறட்சி: எல் நினோ தாக்கத்தால் உதகையில் கருகும் மலைக் காய்கறிகள் — விலைக்குத் தண்ணீர் வாங்கி ஊற்றும் அவலத்தில் விவசாயிகள்!
நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள 'எல் நினோ' (El Niño)...
ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு;இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது
ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஈ.சி.ஆர். சாலையை ஆறு வழி...
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்க்க குவிந்த மக்கள்.தீபாவாளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் பாறையை பார்க்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.சுற்றுலா தலத்தில் கடல் நடுவே அமைந்துள்ள...
நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்றவர் கைது.
50 கிராம் பவுனுக்காக மூதாட்டி ஒருவரை நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்ற தந்தை ,மகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்...
திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் – உதயநிதி ஸ்டாலின்
திராவிட சித்தாந்த படையணியில் ஒரு படைவீரனாக நிற்பேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கேரளா மாநிலத்தில் மலையாள மனோரமா ஊடகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து...
மசாஜ் செண்டர் என்ற பெயரில் அந்த தொழிலை நடத்துகிறார்கள். மக்களுக்கு போலீசார் அறிவுரை
குமரி சுற்றுலா தலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியவர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு இளம்பெண்களை மீட்டுள்ளனர்.குமரி மாவட்டத்தில் பல் வேறு இடங்களில்...
என்னை ஒரு சிறுவன் ஏமாற்றிவிட்டார், உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருக்கிறதா – நடிகை நிவேதா பெத்து ராஜ்
அடையாறில் எட்டு வயது சிறுவன் நூதன முறையில் பணம் பறித்து சென்றதாக சமூக வலைதளம் பக்கத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் குற்றம் சாட்டியுள்ளார்நடிகை நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம்...
