N K Moorthi

Exclusive Content

பாகிஸ்தானுடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை: கார்கில் வெற்றி தினத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

27-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர்...

மாணவர் போராட்டத்தின் முதல் நாளே தர்மேந்திர பிரதான் பதவி விலக முன்வந்தார்: பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்க்கியா தகவல்!

மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மாணவர் போராட்டம்...

“மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?”: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!

"மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?" என்று மக்களவை எதிர்க்கட்சித்...

தென்மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் நியமனம்!

தென் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில...

உத்தரப் பிரதேசம் 2027 தேர்தல்: அகிலேஷ் யாதவிற்கு ஒவைசியின் கூட்டணி அழைப்பு; பாஜக கிண்டல்!

வரவிருக்கும் உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்...

அமெரிக்காவின் 3,500 தடைகளை உடைத்த ஈரான்: வீழாத ‘எதிர்ப்புப் பொருளாதார’ ரகசியம் என்ன?

உலக அரங்கில் வல்லரசு நாடான அமெரிக்கா, தனக்குக் கட்டுப்படாத நாடுகள் மீது விதிக்கும் மிகக் கொடூரமான ஆயுதம் 'பொருளாதாரத் தடை' ஆகும். இந்த வகையில், ஈரான் மீது மட்டும் அமெரிக்கா இதுவரை 3,500-க்கும்...

பாஜகவிற்கு எதிராக விசிக – பாமக இணையுமா? திருமாவளவன் அதிரடி பதில்!

பாஜகவிற்கு எதிராக தவெக - திமுக ஒன்றாகச் செயல்படலாம் என விசிக தலைவர் திருமாவளவன் அண்மையில் கூறியிருந்த நிலையில், அதேபோல பாஜகவை எதிர்க்க விசிகவும் பாமகவும் இணையுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில்...

பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் – வழக்கில் திடீர் திருப்பம்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான நிலத்தைத் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில், இடைநீக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் கூடிய முன்...

தரையிறங்க முடியாமல் வானில் சுற்றிய விமானங்கள்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!

மதுரை விமான நிலையப் பகுதியில் திடீரென ஏற்பட்ட அதிக காற்று அழுத்தம் மற்றும் மோசமான வானிலை மாற்றம் காரணமாக, நவி மும்பை மற்றும் சென்னையில் இருந்து வந்த இரண்டு இண்டிகோ விமானங்கள் தரையிறங்க...

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

ராம்சார் அங்கீகாரம் பெற்ற சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில், 1,250 வீடுகள் கொண்ட பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க...

ஆந்திராவில் மீண்டும் கொரோனா பாதிப்பு: 12 பேருக்கு தொற்று, 4 பேர் உயிரிழப்பு!

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 16 வரையிலான காலகட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழப்பிற்கான காரணம்: உயிரிழந்த 4...