Kadhir Nila

Exclusive Content

மாநிலங்களவை தேர்தலில் கடைசி நாளில் குழப்பம்…அன்புமணிக்கு எதிராக சுயேட்சை மனு…

தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ராமதாஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல்...

ஈரான் போர் எதிரொலி – வளைகுடா நாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து நிறுத்தம்…

யு.ஏ.இ., சவுதி, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார்,ஈராக் நாடுகளுக்கான சரக்குக் கப்பல்...

எதுவுமே இல்லாத ஒரு சாதாரண அடிமட்டத் தொண்டரைத்தான் காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது – செல்வ பெருந்தகை பெருமிதம்

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிறிஸ்டோபர்...

தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்  என...

தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! – திமுக தொண்டா்களுக்கு முதல்வர் கடிதம்

தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! ...

வருவாய்த்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தால் சான்றுகள் கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்பு, அக்கறையற்ற திமுக...

திருநின்றவூரில் ரயிலை கவிழ்க்க சதியா தீவிர விசாரணை

திருநின்றவூரில் ரயிலை கவிழ்க்க சதியா தீவிர விசாரணை திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே விரைவு ரயில் தண்டவாளத்தில் தென்னை மரத்தை குறுக்கே போட்டு சென்றவர்கள் யார்? மர்ம நபர்களை ரயில்வே போலீசார் தீவிரமாக தேடி...

ஏடிஎம் கலெக்சன் வாகன ஓட்டுனர் ரூ. 35 லட்சம் பணத்துடன் தப்பி ஓட்டம்

ஏடிஎம் கலெக்சன் வாகன ஓட்டுனர் ரூ. 35 லட்சம் பணத்துடன் தப்பி ஓட்டம் ஏடிஎம்களின் பணம் வைப்பு வைக்கும் தனியார் நிறுவன ஓட்டுநர் கலெக்சன் பணத்துடன் வாகனத்தை எடுத்துச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...

ஆவினில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை – அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

ஆவினில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் விதிகளை மீறி சிறார்கள் பணியமர்த்தப்படவில்லை என்றும், அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்றும் பால்வளத்துறை...

வியாபாரி தீக்குளித்து தற்கொலை

வியாபாரி தீக்குளித்து தற்கொலை காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பயாஸ் ராஜா . இவருக்கு வயது 60.  இவரின் தம்பி சபீர்ராஜா வயது 58. இவர்கள் இரண்டு பேரும் கடந்த பல வருடங்களாக கொடைக்கானல் கவி...

கோடை மழையால் பெண் உயிரிழப்பு

கோடை மழையால் பெண் உயிரிழப்பு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் கோடைக் கால வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில்...

ஆவின் பால் பண்ணையில் சிறார் தொழிலாளர்கள்! சம்பளம் கொடுக்காத கொடுமை!

ஆவின் பால் பண்ணையில் சிறார் தொழிலாளர்கள்! சம்பளம் கொடுக்காத கொடுமை! அரசு பொது நிறுவனத்தில் சிறார்கள் வேலை செய்த கொடுமை நிகழ்ந்து இருக்கிறது. அதிலும் அந்த சிறார்கள் சம்பளம் கொடுக்காத பெரும் கொடுமையும் நிகழ்ந்திருக்கிறது....