Kadhir Nila
Exclusive Content
மாநிலங்களவை தேர்தலில் கடைசி நாளில் குழப்பம்…அன்புமணிக்கு எதிராக சுயேட்சை மனு…
தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ராமதாஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல்...
ஈரான் போர் எதிரொலி – வளைகுடா நாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து நிறுத்தம்…
யு.ஏ.இ., சவுதி, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார்,ஈராக் நாடுகளுக்கான சரக்குக் கப்பல்...
எதுவுமே இல்லாத ஒரு சாதாரண அடிமட்டத் தொண்டரைத்தான் காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது – செல்வ பெருந்தகை பெருமிதம்
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிறிஸ்டோபர்...
தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என...
தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! – திமுக தொண்டா்களுக்கு முதல்வர் கடிதம்
தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! ...
வருவாய்த்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தால் சான்றுகள் கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்பு, அக்கறையற்ற திமுக...
சென்னை பட்டாபிராம் டைடல் பார்க்கை சா.மு.நாசர் திறந்து வைப்பாரா?
சென்னை பட்டாபிராம் டைடல் பார்க்கை சா.மு.நாசர் திறந்து வைப்பாரா?
சென்னை பட்டாபிராம் டைடல் பார்க் மா.பா. பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். சா.மு.நாசர் திறந்து வைப்பாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.ஆவடி மாநகராட்சியில் உள்ள...
நொளம்பூரில் காணாமல் போன குழந்தையை 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
நொளம்பூரில் காணாமல் போன குழந்தையை 4 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
சென்னை நொளம்பூரில் தவறுதலாக ஓலா கால் டாக்ஸியில் ஏறிச்சென்ற குழந்தையை போலீஸார் 4 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தென்காசி...
வாய்க்கால் பராமரிப்பு பணி – கரூர் மாவட்ட கலைக்டர்
வாய்க்கால் பராமரிப்பு பணி - கரூர் மாவட்ட கலைக்டர்
கரூர் மாவட்டம் புகளூர் வாய்க்காலில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தண்ணீர் திறந்து விடுவதில் தாமதம் ஏற்படுகிறது. அதனால் நெற்பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதால்...
இப்படி ரோடு போட்டு என்ன யூஸ் – காண்ட்ராக்டரை வறுத்தெடுத்த மாவட்ட ஆட்சியர்
இப்படி ரோடு போட்டு என்ன யூஸ் - காண்ட்ராக்டரை வறுத்தெடுத்த மாவட்ட ஆட்சியர்
இப்படி ரோடு போட்டு என்ன யூஸ் எனது கார் வந்தாலே டேமேஜ் ஆகுது கான்டிராக்டரை வறுத்தெடுத்த மதுரை மாவட்ட ஆட்சியர்.மதுரை...
தலையில் கல்லைப் போட்டு பெண் கொலை
மனைவி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி தேவந்திரர் பகுதியில் மனைவி சின்னபொன்னுடன் (57) வசித்து வருகிறார் மாரியப்பன்(60). இவர் கூலி வேலைக்கு...
காணாமல் போன குழந்தைகளை விரைவில் கண்டுபிடிக்கப்படும் – டிஜிபி சைலேந்திரபாபு தகவல்
காணாமல் போன குழந்தைகளை விரைவில் கண்டுபிடிக்கப்படும் – டிஜிபி சைலேந்திரபாபு தகவல்
காணாமல் போன குழந்தைகளை விரைவாக கண்டுப்பிடிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி முனைவர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.ஆவடி அருகே...
