Kadhir Nila
Exclusive Content
காவல் நிலையம் அருகே துணிகரம்…அடகு கயைில் 80 சவரன் நகை கொள்ளை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் உள்ள அடகு கடையில் மர்மநபர்கள் பூட்டை...
ஆபாச வீடியோ மூலம் மிரட்டல்? தவெக பிரமுகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு…
சேலம் மாவட்டத்தில் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டியதாக எழுந்த...
டிரைவிங் லைசென்ஸ் விதிகளில் மெகா மாற்றம் – புதிய நடைமுறையை பரிசீலிக்கும் மத்திய அரசு
மத்திய அரசு ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனச் சேவைகள் தொடர்பான புதிய...
மக்களவை தொகுதிகள் 824 ஆக உயருமா? புதிய மறுநீரமைப்பு பரிந்துரையால் பரபரப்பு!
நாடு முழுவதும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பது தொடர்பாக பிரதமரின் பொருளாதார ஆலோசனை...
மேகதாது அணை விவகாரம் – மத்திய அமைச்சருடன் டி.கே. சிவக்குமார் முக்கிய சந்திப்பு
மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கோரி, மத்திய நீர்வளத் துறை அமைச்சரை...
ஐஏஎஸ் – ஐபிஎஸ் இடையேயான மோதலை தீர்க்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மத்தியஸ்தராக நியமனம்!
கர்நாடகாவைச் சேர்ந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடையே நிலவும் நீண்டகால...
சென்னை செங்குன்றத்தில் நிலமோசடி வழக்கில் பாஜக பிரமுகர் 2 நபர் கைது
சென்னை செங்குன்றம் அருகே நிலமோசடி வழக்கில் பாஜகவை சேர்ந்த மூன்று பேரை ஆவடி காவல் ஆணைய சிசிபி போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை சௌகார் பேட்டையைச் சேர்ந்த சுல்தான் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம்...
பட்டாபிராம் அருகே ரயில் என்ஜின் பழுதாகி பயணிகள் பாதிப்பு!
ஆவடி அருகே அம்சவர் எக்ஸ்பிரஸ், ரயில் என்ஜின் பழுதாகி பட்டாபிராம் அருகே நின்றதால் பயணிகள் பாதிப்படைந்தனர். ஆவடி அடுத்த பட்டாபிராம் நெமிலிச்சேரி இடையே பாட்னாவில் இருந்து பெங்களூரு செல்லக்கூடிய விரைவு எக்ஸ்பிரஸ் இரயில்...
ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் – வானூர் அருகே பரபரப்பு!
வானூர் அருகே காவல் நிலையத்திற்கு கையெழுத்து இட பைக்கில் சென்ற புதுச்சேரியை சேர்ந்த இரண்டு ரவுடிகளை 10 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து வந்து ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை...
உயர் அழுத்த மின்சாரத்தில் சாகாத கணவர் கள்ளக்காதலனுடன் ஒன்று சேர்ந்து நெஞ்சில் ஏறி மிதித்து கொன்ற கொடூர மனைவி
ராசிபுரம் அடுத்த கரியாம்பட்டி பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுனர் மோகன்ராஜ் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது. கள்ளக்காதலனின் சொத்தை அபகரித்து உல்லாச வாழ்க்கை வாழ காதல் கணவனை கொடூரமாக கொன்ற கீர்த்தனவால் இரண்டு...
சிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம் – மணப்பாறையில் பரபரப்பு
மணப்பாறை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த இரு சக்கர வாகன திருடன் தப்பி ஓட்டம். அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் நேற்று...
தாம்பரம் இரயில் நிலையத்தில் பொதுமக்கள் படும் சிரமம்
தாம்பரம் இரயில் நிலையத்தில் பொதுமக்கள் படும் சிரமம்
தமிழ்நாட்டில் சென்னை சென்டரல், எழும்பூர், கடற்கரை இரயில் நிலையத்திற்கு அடுத்தது வளர்ந்து வரும் பெரிய இரயில் நிலையம் தாம்பரம்.இந்த இரயில் நிலையம் 1931-ம் ஆண்டு மின்சார...
