Kadhir Nila
Exclusive Content
மாநிலங்களவை தேர்தலில் கடைசி நாளில் குழப்பம்…அன்புமணிக்கு எதிராக சுயேட்சை மனு…
தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ராமதாஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல்...
ஈரான் போர் எதிரொலி – வளைகுடா நாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து நிறுத்தம்…
யு.ஏ.இ., சவுதி, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார்,ஈராக் நாடுகளுக்கான சரக்குக் கப்பல்...
எதுவுமே இல்லாத ஒரு சாதாரண அடிமட்டத் தொண்டரைத்தான் காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது – செல்வ பெருந்தகை பெருமிதம்
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிறிஸ்டோபர்...
தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என...
தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! – திமுக தொண்டா்களுக்கு முதல்வர் கடிதம்
தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம்! ...
வருவாய்த்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தால் சான்றுகள் கிடைக்காமல் மாணவர்கள் பாதிப்பு, அக்கறையற்ற திமுக...
சென்னை செங்குன்றத்தில் நிலமோசடி வழக்கில் பாஜக பிரமுகர் 2 நபர் கைது
சென்னை செங்குன்றம் அருகே நிலமோசடி வழக்கில் பாஜகவை சேர்ந்த மூன்று பேரை ஆவடி காவல் ஆணைய சிசிபி போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை சௌகார் பேட்டையைச் சேர்ந்த சுல்தான் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம்...
பட்டாபிராம் அருகே ரயில் என்ஜின் பழுதாகி பயணிகள் பாதிப்பு!
ஆவடி அருகே அம்சவர் எக்ஸ்பிரஸ், ரயில் என்ஜின் பழுதாகி பட்டாபிராம் அருகே நின்றதால் பயணிகள் பாதிப்படைந்தனர். ஆவடி அடுத்த பட்டாபிராம் நெமிலிச்சேரி இடையே பாட்னாவில் இருந்து பெங்களூரு செல்லக்கூடிய விரைவு எக்ஸ்பிரஸ் இரயில்...
ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் – வானூர் அருகே பரபரப்பு!
வானூர் அருகே காவல் நிலையத்திற்கு கையெழுத்து இட பைக்கில் சென்ற புதுச்சேரியை சேர்ந்த இரண்டு ரவுடிகளை 10 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து வந்து ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை...
உயர் அழுத்த மின்சாரத்தில் சாகாத கணவர் கள்ளக்காதலனுடன் ஒன்று சேர்ந்து நெஞ்சில் ஏறி மிதித்து கொன்ற கொடூர மனைவி
ராசிபுரம் அடுத்த கரியாம்பட்டி பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுனர் மோகன்ராஜ் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது. கள்ளக்காதலனின் சொத்தை அபகரித்து உல்லாச வாழ்க்கை வாழ காதல் கணவனை கொடூரமாக கொன்ற கீர்த்தனவால் இரண்டு...
சிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம் – மணப்பாறையில் பரபரப்பு
மணப்பாறை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த இரு சக்கர வாகன திருடன் தப்பி ஓட்டம். அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் நேற்று...
தாம்பரம் இரயில் நிலையத்தில் பொதுமக்கள் படும் சிரமம்
தாம்பரம் இரயில் நிலையத்தில் பொதுமக்கள் படும் சிரமம்
தமிழ்நாட்டில் சென்னை சென்டரல், எழும்பூர், கடற்கரை இரயில் நிலையத்திற்கு அடுத்தது வளர்ந்து வரும் பெரிய இரயில் நிலையம் தாம்பரம்.இந்த இரயில் நிலையம் 1931-ம் ஆண்டு மின்சார...
