Kadhir Nila
Exclusive Content
கோயம்பேட்டில் இளம் பெண் கொலை – இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்
கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவருடன் சென்ற...
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய...
“அனைவரும் சமம் என்றால் விஐபி தரிசனம் ஏன்?” – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைமுறையில் உள்ள...
அண்ணா அறிவாலயத்தில் “Gen Z திமுக” சந்திப்பு!
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ‘Gen Z திமுக’ என்ற தலைப்பில்...
ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க புதிய ‘கில் ஸ்விட்ச்’ வசதி: ரிசர்வ் வங்கியின் முக்கிய நடவடிக்கை
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளைத் தடுக்க, பயனர்களின் அனைத்து டிஜிட்டல் பேமெண்ட்களையும்...
“ரீல்ஸ் போடும் தவெக அரசு, மக்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை” – டிடிவி தினகரன் விமர்சனம்
நிமிடத்திற்கு நிமிடம் ரீல்ஸ் போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் தவெக அரசு,...
ஒரே கல்வி, ஒரே தேர்வு ஏமாற்று வேலை – சீமான் கண்டனம்
சமமான வாழ்க்கை முறை இல்லாத நாட்டில் ஒரே கல்வி, ஒரே தேர்வு என ஏழை மாணவர்களுக்கு அநியாயம் செய்ய வேண்டாம் என்று மருத்துவ பொது கலந்தாய்வு குறித்து சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னை அம்பத்தூரை...
புழல் ஏரியில் கழிவு நீர் கலப்பதால் குற்றச்சாட்டு – மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்
புழல் ஏரியில் கழிவு நீர் கலக்கும் பாதைகளை தடுக்க முயற்சி எடுக்காமல் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக புழல், அராபத் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாய்...
பொதுமக்களின் பலகோடி ரூபாய் அபேஸ்! ஏ.ஆர்.டி உரிமையாளர்களின் வங்கி கணக்கு முடக்கம்
பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த ஏ.ஆர்.டி நிறுவனத்தின் உரிமையாளர்களின் வங்கி கணக்கில் இருந்த 78லட்ச ரூபாய் முடக்கம். புகார் அளித்தவர்களுக்கு பணம் கிடைக்காது, புகார் அளிக்காதவர்களுக்கு 1 மாதத்தில் பணம்...
இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரியங்கா காந்தி
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நர்மதா ஆற்றின் கரையில் வழிபாடு நடத்தி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரியங்கா காந்தி - 2 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.இந்தியாவின் மையத்தில் அமைந்துள்ள மாநிலமான...
நிதி நிறுவனத்தில் மோசடி செய்த 2 நபரை கைது செய்த போலீசார்
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கும்பகோணம் உப்புக்காரத் தெருவில் கடந்த இரண்டு வருடங்களாக நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் ராஜேஸ் கண்ணா. இந்த நிறுவனத்தில் நரேந்திரன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.நிரந்தர வைப்பு...
பாமக தடையாக இருந்ததில்லை – ஏ.கே.மூர்த்தி பேட்டி
வளர்ச்சி திட்டங்களுக்கு ஒருபோதும் பாமக தடையாக இருக்கப்போவதில்லை ஆனால் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என்றால் அதற்கு முன்பு 10 மரத்தை நட வேண்டும். பாமக முன்னாள் தொடர்வண்டித் துறை இணை அமைச்சர்...
