Kalyani T

Exclusive Content

தங்கம் மீதான வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – காங்கிரஸ் கண்டனம்

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15...

தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம்: 8 வயது சிறுவன் உலக சாதனை!

தலைகீழாக நின்றபடி 3 நிமிடங்களில் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பாடி 8 வயது...

மகிஷாசுரமர்த்தினியாக மாறிய பாடகி! பாலியல் அத்துமீறலுக்கு எதிராக போர்க்கொடி

சென்னையைச் சேர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில்...

முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா...

அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை தூக்கும் கட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

பிளவுபட்ட அதிமுகவிலிருந்து உறுப்பினர்களை தங்கம் பங்கம் இழுக்கும் முயற்சியில் தவெக ஈடுபடுவதாக...

சென்னையில் மேலும் 7 புதிய பேருந்து நிலையங்கள் திறக்க திட்டம் -அமைச்சர் சேகர்பாபு

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்துள்ளார்.பேருந்து நிலையத்தில் பேருந்து பயணிகளுக்கு வசதிகள் முறையாக செய்து தரப்பட்டுள்ளதா...

எலக்ட்ரிக் கடைக்காரருக்கு 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை நோட்டீஸ்!

சாதாரண எலக்ட்ரிக் கடைக்காரருக்கு 22 கோடியே 29 லட்சம் ஜிஎஸ்டி நிலுவை தொகை கட்ட சொல்லி நோட்டீஸ்! அதிர்ந்து போனவாலிபர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.செவ்வாப்பேட்டையை சேர்ந்த மகேந்திரகுமார்(30) என்ற வாலிபர்...

திருமண பரிசாக பூண்டு மாலை அணிவித்த நண்பர்கள்!

உங்க Gift லிஸ்ட்ல  இதையும் சேர்ததுக்கோங்க. திருமண பரிசாக பூண்டு மாலை அணிவித்த நண்பர்கள்! நீங்கள் சிந்திக்கக்கூடிய பல அருமையான யோசனைகளில்  உங்க நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சி மிகவும் அழுத்தமான விஷயமா இருக்கும்...

காஞ்சிபுரம்: 25 சவரன் நகை மற்றும் 50  ஆயிரம் ரூபாய் திருட்டு!

காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கள் பகுதியைச் சேர்ந்த தாஸ் பிரகாஷ் என்பவர் வீட்டில் 25 சவரன் தங்க நகை மற்றும் 50ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது.காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன்...

மனைவி போதுமான அளவு சம்பாதித்தாலும், குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவனுக்கு உள்ளது: உயர்நீதிமன்றம்

ஒரு குழந்தை அவரது தாயின் பாதுகாப்பில் இருக்கும் போது  மகளை கவனித்துக்கொள்வதற்கு போதுமான வசதிகள் தாயிடம் இருந்தாலும், தன் மகளை பராமரிக்கும் பொறுப்பு தனக்கு இல்லை என்று வாதிட்ட கணவரின் வாதத்தை நிராகரித்ததுள்ளது...

 குற்றாலத்தில்  ஆர்ப்பரிக்கும் அருவிகள்-  சுற்றுலா பயணிகள் உற்சாகம்

குற்றால அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் விடுமுறை தினமான இன்று குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்ததை அடுத்து அருவிக்கரை களை கட்டியது.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று பிற்பகல்...