Kalyani T
Exclusive Content
தங்கம் மீதான வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – காங்கிரஸ் கண்டனம்
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15...
தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம்: 8 வயது சிறுவன் உலக சாதனை!
தலைகீழாக நின்றபடி 3 நிமிடங்களில் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பாடி 8 வயது...
மகிஷாசுரமர்த்தினியாக மாறிய பாடகி! பாலியல் அத்துமீறலுக்கு எதிராக போர்க்கொடி
சென்னையைச் சேர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான...
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில்...
முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா
தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா...
அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை தூக்கும் கட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
பிளவுபட்ட அதிமுகவிலிருந்து உறுப்பினர்களை தங்கம் பங்கம் இழுக்கும் முயற்சியில் தவெக ஈடுபடுவதாக...
ஆப்பிள் ஐபோன்கள் விற்பனை அதிகரிப்பு – இந்தியாவில் மேலும் 4 புதிய ஸ்டோர்கள்
உலக அளவில் ஆப்பிள் ஐபோன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. 2024-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பெற்ற வருவாய் சாதனையை வைத்து இந்தியாவில் மேலும் புதிய நான்கு ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க திட்டம் உள்ளதாக ஆப்பிள்...
பூலாம்பட்டி ஆற்றில் சுற்றுலா பயணி மூழ்கி பலி
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள கிராமமான பூலாம்பட்டிக்கு சுற்றுலா வந்த பாபு காவிரி ஆற்றில் மூழ்கி உள்ளார்.தீபாவளி பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை என்பதால் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டிக்கு...
சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்
தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தொடர் விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதுள்ளனர். பழனியில் இருந்து திருச்சி, மதுரைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது....
ஆவடி: விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 65 நபர்கள் மீது வழக்கு பதிவு
ஆவடி காவல் ஆணையரகம் உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 65 நபர்களின் மீது வழக்கு பதிவுநேற்று தீபாவளி பண்டிகையை யொட்டி ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 6...
ஆவடி: 14 வயது சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது
ஆவடியில் 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் கடத்திய வாலிபர் போக்சோ தடுப்பு சட்டத்தில் கைது
ஆவடி காவல் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்....
பள்ளி ஆசிரியையின் தாலி செயின் பறிப்பு – இரு இளைஞர்கள் கைது
மணப்பாறை அருகே தனியார் பள்ளி ஆசிரியையிடம் தாலி செயின் பறித்த வாலிபர்கள் கைதுதிருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் கீர்த்தனா (26). இவர் துவரங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்...
