Kalyani T
Exclusive Content
மாமல்லபுரத்தில் நாளை சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டுப்பாடு!
மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி பாதுகாப்புப் பணி — போலீஸ்...
கோவையில் நீதிமன்ற உத்தரவுடன் பாஜகவின் 160 அடி தேசியக்கொடி பேரணி: திரளானோர் பங்கேற்பு!
சுதந்திர தினத்தையொட்டி, கோவை மாநகரில் கடந்த 10 ஆண்டுகளாக தேசியக்கொடி ஊர்வலத்தை...
“ஆட்சிக்கு வந்த 5-வது நாளே தாண்டிக்குடியில் சாலை அமைக்க உத்தரவிட்டார் முதலமைச்சர் விஜய்!”
படப்பிடிப்பின் போது கொடுத்த வாக்குறுதி — தவெக அமைச்சா் புஸ்ஸி ஆனந்த்...
சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் விவாதம்: மாதவிடாய் வலிக்கு விடுப்பு கேட்ட Gen Z ஊழியர் – குருகிராம் சிஇஓ-வின் கருத்தால் வெடித்த சர்ச்சை!
கடும் மாதவிடாய் வலி காரணமாக விடுப்பு கோரிய Gen Z (ஜென்...
சட்டப்பேரவையில் மருத்துவத் துறைக்கு முக்கிய அறிவிப்புகள்!
பெரம்பூரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை — புதிய திட்டங்களை அறிவித்தார்...
மருத்துவ உலகில் சாதனை: டெல்லி மருத்துவமனையில் 275 கிலோ எடைக் கொண்ட 16 வயது சிறுவனுக்கு வெற்றிகரமான எடை குறைப்பு அறுவை சிகிச்சை!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 275 கிலோ எடை கொண்ட 16 வயது...
மனைவி போதுமான அளவு சம்பாதித்தாலும், குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவனுக்கு உள்ளது: உயர்நீதிமன்றம்
ஒரு குழந்தை அவரது தாயின் பாதுகாப்பில் இருக்கும் போது மகளை கவனித்துக்கொள்வதற்கு போதுமான வசதிகள் தாயிடம் இருந்தாலும், தன் மகளை பராமரிக்கும் பொறுப்பு தனக்கு இல்லை என்று வாதிட்ட கணவரின் வாதத்தை நிராகரித்ததுள்ளது...
குற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் அருவிகள்- சுற்றுலா பயணிகள் உற்சாகம்
குற்றால அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் விடுமுறை தினமான இன்று குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்ததை அடுத்து அருவிக்கரை களை கட்டியது.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று பிற்பகல்...
ஆப்பிள் ஐபோன்கள் விற்பனை அதிகரிப்பு – இந்தியாவில் மேலும் 4 புதிய ஸ்டோர்கள்
உலக அளவில் ஆப்பிள் ஐபோன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. 2024-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பெற்ற வருவாய் சாதனையை வைத்து இந்தியாவில் மேலும் புதிய நான்கு ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க திட்டம் உள்ளதாக ஆப்பிள்...
பூலாம்பட்டி ஆற்றில் சுற்றுலா பயணி மூழ்கி பலி
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள கிராமமான பூலாம்பட்டிக்கு சுற்றுலா வந்த பாபு காவிரி ஆற்றில் மூழ்கி உள்ளார்.தீபாவளி பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை என்பதால் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டிக்கு...
சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்
தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தொடர் விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதுள்ளனர். பழனியில் இருந்து திருச்சி, மதுரைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது....
ஆவடி: விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 65 நபர்கள் மீது வழக்கு பதிவு
ஆவடி காவல் ஆணையரகம் உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 65 நபர்களின் மீது வழக்கு பதிவுநேற்று தீபாவளி பண்டிகையை யொட்டி ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 6...
