Kalyani T

Exclusive Content

தங்கம் மீதான வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – காங்கிரஸ் கண்டனம்

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15...

தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம்: 8 வயது சிறுவன் உலக சாதனை!

தலைகீழாக நின்றபடி 3 நிமிடங்களில் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பாடி 8 வயது...

மகிஷாசுரமர்த்தினியாக மாறிய பாடகி! பாலியல் அத்துமீறலுக்கு எதிராக போர்க்கொடி

சென்னையைச் சேர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில்...

முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா...

அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை தூக்கும் கட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

பிளவுபட்ட அதிமுகவிலிருந்து உறுப்பினர்களை தங்கம் பங்கம் இழுக்கும் முயற்சியில் தவெக ஈடுபடுவதாக...

திருப்பதியில்  இந்துகள் பணிபுரிய வேண்டும் என்பது சரியானது – வக்ஃப் வாரியத்தில் மட்டும் மற்ற மதத்தினரை எப்படி சேர்பீர்கள் ? ஓஐசி  ஆசாருதீன், எம்.பி. கேள்வி

திருப்பதியில்  இந்துகள் பணிபுரிய வேண்டும் என்பது சரியானது ஆனால் வக்ஃப் வாரியத்தில் மட்டும் மற்ற மதத்தினரை எப்படி சேர்பீர்கள் ? என ஓஐசி  ஆசாருதீன், எம்.பி. கேள்விதிருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் வேற்று மதத்தவர்...

“தைரியம் இருந்தால் நேருக்கு நேர் மோது” – விமர்சகருக்கு மிரட்டல் விடுத்த ஜோஜூ ஜார்ஜ்

நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இயக்குநராக அறிமுகமாகி, இயக்கி, நடித்த ‘பனி’ திரைப்படம் குறித்து எதிர்மறையான விமர்சனத்தை வெளியிட்ட விமர்சகரை தொலைபேசியில் அழைத்து நடிகரும், இயக்குநருமான ஜோஜூ ஜார்ஜ் மிரட்டியுள்ளார். அவரின் இந்த செயல்...

பத்திரப்பதிவு கட்டணம் இவ்வளவு உயர்வா? உடனே குறையுங்கள் – காங்கிரஸ் தலைவர் செல்லவப்பெருந்தகை

பத்திரப்பதிவு துறையில் 20 வகையான பதிவுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் வீடு, நிலம் வாங்கும்போது, வீடு...

ஆம்பூர் பிரியாணியில் புழு – கடை மேலாளர்களின் அலட்சிய போக்கு , வாடிக்கையாளர் புகார்!

ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள ஆம்பூர் பிரியாணி கடையில் பரிமாற்றப்பட்ட பிரியாணியில் புழு இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.குடியாத்தம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் குடும்பத்தினருடன் உணவு சாப்பிட சென்றபோது அவரது...

பட்டாசு தொழிலாளரின் வாழ்வாதாரம் உயர ”தீபாவளி பட்டாசு பரிசு மழை“ !

பட்டாசு தொழிலாளரின் வாழ்வாதாரத்துக்காக, நண்பர்கள் குழு நடத்திய தீபாவளி பட்டாசு பரிசு மழை நடத்தப்பட்டுள்ளது. சிவகாசி பட்டாசு விற்பனையை உயர்த்த நடந்த குலுக்கலில், முதல் பரிசு ஒரு லட்சம் மதிப்புள்ள பைக் அறிவிக்கப்பட்டுள்ளது.பண்டிகை...

பிரேக் அப் செய்த காதலனை பழி தீர்க்க ”SOUP REVENGE”

காதலனை பழி தீர்க்க காதலி எடுத்த விபரீதம் முடிவு. காதல் முறிவால் நடந்த கொலை.நைஜீரியாவில் பிரேக் அப் செய்த காதலனை பழி தீர்ப்பதற்காக மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்த பெண்னை போலீஸார்...