Kalyani T
Exclusive Content
அரசுப் பள்ளி மதிய உணவில் உப்புக்கு பதிலாக சலவைப் பவுடர்: 34 மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு!
பிஹாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில்...
“தலைநகர் என்பதால் மட்டும் பாதுகாப்பானதாகி விடாது”: தவெக அரசை சாடும் வேல்முருகன்!
“தலைநகர் என்பதற்காக மட்டும் சென்னை பாதுகாப்பான நகரமாகிவிடாது. மக்கள் அச்சமின்றி வாழும்...
சட்டப்பேரவையில் த.வெ.க எம்.எல்.ஏ பேச்சுக்கு தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு — பேரவையில் அனல் பறந்த விவாதம்!
"துரைமுருகனை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளேன்... காட்பாடி இனி த.வெ.க-வின் அசைக்க முடியாத...
மாணவர்கள் போராட்டத்திற்குத் தடை: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றது கல்லூரி கல்வித் துறை!
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையைத் தமிழ்நாடு...
மாணவர்களின் போராட்டங்களைத் தடுக்க தந்திரம்? – தவெக அரசை சாடிய அன்புமணி!
கல்வி, சமூகநீதி சார்ந்த போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க தமிழக அரசு...
சட்டப்பேரவையில் கலக்கிய சிரிப்பலை: விவாதத்திற்கு நடுவே கலகலப்பான தருணங்கள்!
எம்.எல்.ஏ-க்களின் நகைச்சுவையான பேச்சால் குலுங்கி குலுங்கிச் சிரித்த அவை உறுப்பினர்கள்! தமிழ்நாடு சட்டப்பேரவைக்...
சென்னையில் மூழ்கிய சுரங்கப்பாதை
சென்னையில் சுமார் ஒரு மணி நேரம் வில்லிவாக்கம், கொரட்டூர் போன்ற பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.திடீரென பெய்த கனமழையால், வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. மழை நீர் ...
சென்னை மாநகராட்சிக்கு கைமாறிய பராமரிப்பு பணிகள்
சென்னை கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பராமரிப்பு பணிகளை இனி சென்னை மாநகராட்சியே மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.1600 ஏக்கர் பரப்பளவு கொண்ட சென்னை கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை...
விழுப்புரத்தில் சாலையில் ஆறாக ஓடிய டீசல்
சாலையில் ஆறாக ஓடிய டீசல்லை முன்னெச்சரிக்கையாக நுரையை பீய்ச்சி அடித்தனர் தீயணைப்புத்துறை.விழுப்புரத்தில் சாலையில் ஓடிய ஆம்னி பேருந்தில் டீசல் டேங்க் ஒன்றில் ஓட்டை விழுந்துள்ளது. அதனை அடுத்து சாலையில் 400 லிட்டர் டீசல்...
சென்னையில் பரவலாக கனமழை!
சென்னை அண்ணாநகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 1 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று கடலூர்,...
அக்டோபர் 31ல் புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை (அக். 31) புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை...
கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப்பெற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து செயற்கைப் புல் விளையாட்டு திடல்களை, தனியார் பராமரிப்புக்கு வழங்கி கட்டணம் நிர்ணயம் செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திரும்பப் பெற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சைதாப்பேட்டை, வியாசர்பாடி, திரு வி...
