Kalyani T
Exclusive Content
தங்கம் மீதான வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – காங்கிரஸ் கண்டனம்
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15...
தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம்: 8 வயது சிறுவன் உலக சாதனை!
தலைகீழாக நின்றபடி 3 நிமிடங்களில் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பாடி 8 வயது...
மகிஷாசுரமர்த்தினியாக மாறிய பாடகி! பாலியல் அத்துமீறலுக்கு எதிராக போர்க்கொடி
சென்னையைச் சேர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான...
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில்...
முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா
தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா...
அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை தூக்கும் கட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
பிளவுபட்ட அதிமுகவிலிருந்து உறுப்பினர்களை தங்கம் பங்கம் இழுக்கும் முயற்சியில் தவெக ஈடுபடுவதாக...
மூன்று விரைட்டியில் ஆப்பர் , ரூ.30,000 கட்டணம் – ஆப் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் மோசடி
தனிமையில் மகிழ்வுடன் இருக்க பெண் உள்ளனர் எனக்கூறி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் மோசடி நிகழ்ந்துள்ளது.பொள்ளாச்சியை சேர்ந்த 5 பேர் கும்பலை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.புதுச்சேரி ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகரை...
அந்த நாட்டில் ஐபோன் 16 விற்பனைக்கு தடை
இந்தோனேசியா நாட்டில் ஐபோன் 16 மாடல் போன்கள் விற்பனை செய்ய தடை
இந்தோனேசியா நாட்டு அரசு கடந்த வாரம் இந்த தடையை விதித்துள்ளது. தடைக்கான காரணம், ஆப்பிள் நிறுவனம் இந்தோனேசியா ரூபாய் மதிப்பில் 1.71...
டிஜிட்டல் உலகிற்கான டிஜிட்டல் CONDOM! – பில்லி பாய் நிறுவன அறிமுகம்
செல்போன்களில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டி அந்தரங்க தருணங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடுவதும், உடன் இருப்பவர்க்கும் கூட தெரியாமல் ரெக்கார்ட் செய்யும் சம்பவங்களை தடுக்கும் விதமாக இந்த டிஜிட்டல் CONDOM கண்டுபிடித்துள்ளது.
பாலியல் உறவு...
தவெக மாநாட்டிற்குச் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு
தவெக மாநாட்டிற்குச் சென்று விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு. பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.தவெக மாநாட்டிற்கு சென்று திரும்பியபோது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி, சேலம் அரசு...
அக்.29, 30ல் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை இல்லை- தெற்கு ரயில்வே அறிவிப்பு
இரு நாட்களுக்கு பிளாட்ஃபார்ம் டிக்கெட் விற்பனை இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் அதிகளவில் ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ரயில் நிலையங்களில்...
நாளை முதல் கடற்கரை – வேளச்சேரி இடையே மீண்டும் பறக்கும் ரயில் சேவை!
சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே 4வது பாதை திட்டத்திற்காக வேளச்சேரி - கடற்கரை வரையிலான பறக்கும் ரயில் சேவைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டையில் நிறுத்தப்பட்டன.சென்னை கடற்கரை...
