Kalyani T

Exclusive Content

வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியை தாக்கியதில் பரிதாபம்: வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து LKG மாணவன் உயிரிழப்பு!

வீட்டுப்பாடம் (Home Work) செய்யவில்லை என்பதற்காக ஆசிரியை அடித்ததில், எல்கேஜி (LKG)...

சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: மின்கட்டணக் குளறுபடிகளால் மக்கள் தவிப்பு – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி!

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், மின்சாரத் துறையின்...

சட்டப்பேரவையில் பரபரப்பு: வெளிநடப்பு செய்த உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி! 

விவசாயிகள் பிரச்சனை மற்றும் கார் வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள்...

சட்டமன்றத்தில் முதலமைச்சரின் அணுகுமுறை: தமிமுன் அன்சாரி எம்எல்ஏ முன்வைக்கும் விமர்சனங்கள்!

59 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் இல்லாத சூழலில் நடைபெற்று...

மறைந்தார் கலைத்துறையின் முழுநிலவு சௌகார் ஜானகி  – 75 ஆண்டுகளைக் கடந்த திரைப்பயணம்

கண்டிப்பு, கம்பீரம், பாசம், சோகம், நகைச்சுவை என பல்வேறு உணர்வுகளை தனது...

தொகுதி மறுவரையறை: ஆளும் தவெக மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கப்போகிறது – தோழர் மருதையன் விளாசல்!

தமிழக அரசியல் களத்தில் 'தொகுதி மறுவரையறை' (Delimitation) பெரும் விவாதப் பொருளாக...

கலைஞருக்கு முரசொலி மாறன்; மு.க.ஸ்டாலினுக்கு முரசொலி செல்வம் மனசாட்சியாக இருந்தார்- திருமா பேட்டி

கலைஞருக்கு முரசொலி மாறன் மனசாட்சியாக இருந்தது போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனசாட்சியாக இருந்தார் முரசொலி செல்வம் என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டிமறைந்த முரசொலி செல்வன் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில்...

காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் கைது

பாண்டிச்சேரி, காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.காரைக்கால் ஸ்ரீபார்வதீஸ்வர கோவில் நில மோசடி வழக்கில் சப் கலெக்டர் ஜான்சனை மகளிர் காவல் நிலையத்தில் ரகசிய அறையில் வைத்து 15...

ஜெயம்கொண்டான் அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 சவரன் கொள்ளை

ஜெயங்கொண்டம் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 பவுன் நகை கொள்ளை. நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசைஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நெல்லித்தோப்பு கிராமத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியான...

உத்தரப்பிரதேசத்திற்கு 31,962 கோடி; தமிழகத்திற்கு 7,268 கோடி- ஒன்றிய அரசு செய்யும் நிதி துரோகம் – ரவிக்குமார் எம்.பி

உத்தரப் பிரதேசம் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து நிதி கூட்டாட்ச்சியை ஒன்றிய பாஜக அரசு சிதைத்து வருவதாக ரவிக்குமார் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது- -ஒன்றிய...

சென்னையில் மெட்ரோ ரயில் பணி; கிண்டியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக கிண்டி கத்திப்பாராவில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.சென்னை மவுண்ட் பூந்தமல்லி ரோடு-ஆர்மி ரோடு சந்திப்பில் புகாரி ஓட்டல் சந்திப்பு...

வாரிசு சான்றிதழ் வழங்க 45,000 ரூபாய் லஞ்சம் – வசமாக சிக்கிய விஏஓ

ஈரோட்டில் வாரிசு சான்றிதழ் வழங்க 45,000 லஞ்சம் வாங்கிய ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் கைது .ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆசனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஆனந்தன். இவர் தனது பெரிய மாமனாருக்கு...