Kalyani T
Exclusive Content
தொகுதி மறுசீரமைப்பு – அதிகாரத்தின் முன் மண்டியிடும் தவெக அரசு – ஜீவ சகாப்தம்
தமிழக அரசியலின் மையப்புள்ளியாகத் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரம் உருவெடுத்துள்ளது. 2026-ம்...
உலகில் புதிய பதற்றம்: ஹார்முஸ் நீர்சந்தியை சொந்தம் கொண்டாடும் அமெரிக்கா – கலிபோர்னியா எங்களுக்கு சொந்தம் ஈரான் அறிவிப்பு!
சர்வதேச அரசியல் மற்றும் புவிசார் அரசியலில் (Geopolitics) தற்போது ஒரு விசித்திரமான...
தொகுதி மறுவரையறை- ரூட்டை மாற்றிய விஜய்: காற்றில் பறந்த கொள்கை தீர்மானம்
தமிழக அரசியலில் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் புதிய அரசியல் திருப்பத்தை...
தெலங்கானாவில் சோகம்: விவசாயக் கிணற்றில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!
தெலங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர திறந்தவெளி விவசாயக்...
தொகுதி மறுவரையறை: காங்கிரஸ் கட்சிக்கு தயாநிதி மாறன் கடும் கண்டனம்!
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம்சாட்டி,...
ராகுல் காந்தி தலைமையில் புதிய மாற்றம்: காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கே.சி. வேணுகோபால் முழக்கம்!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு...
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் – சிபிசிஐடி
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்கள் தொடர்பான வழக்கில் புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை என தமிழக அரசுத்...
மதுரையில் உள்ள 2 நுழைவு வாயில்களை இடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவு வாயிலை இடித்து அகற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நக்கீரர் அலங்கார...
தமிழகத்தில் மட்டுமே 52% பேர் உயர்கல்வி படிக்கிறார்கள் – அமைச்சர் பொன்முடி
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 52% பேர் உயர்கல்வி பயில்வதாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் தமிழ்நாடு மாநில கவுன்சில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்பாக...
ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் தற்காப்பு நடவடிக்கை- போலீஸ் தரப்பு விளக்கம்
ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் சம்பவம் முழுக்க முழுக்க தற்காப்பிற்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தீவிரமாக...
டெல்டா பகுதி அதன் முதல் மினி டைடல் பூங்காவைப் பெறுகிறது
தமிழ்நாடு மேலும் இரண்டு மினி டைடல் பூங்காக்களை திறக்க உள்ளது . ஒன்று தஞ்சாவூரில் மற்றும் மற்றொன்று சேலத்தில். அவற்றை முதல்வர் மு.கஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
தஞ்சாவூரில் (டெல்டா பகுதியில்) மினி டைடல் பூங்கா...
2025-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது : 6 தமிழ் திரைப்படங்கள்
2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு செல்கிறது ஆறு தமிழ் திரைப்படங்கள்
6 தமிழ் திரைப்படங்கள் உட்பட இந்தியா சார்பில் 28 திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், வாழை, தங்கலான்,...
