Kalyani T
Exclusive Content
தொகுதி மறுவரையறை: காங்கிரஸ் கட்சிக்கு தயாநிதி மாறன் கடும் கண்டனம்!
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம்சாட்டி,...
ராகுல் காந்தி தலைமையில் புதிய மாற்றம்: காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கே.சி. வேணுகோபால் முழக்கம்!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு...
தமிழக அரசியலில் புதிய சலசலப்பு: தவெக-வின் ஊழல் பட்டியல் மிரட்டலும், திமுக-வின் மௌனமும்!
தமிழக அரசியல் களத்தில் ஆளும் திமுக அரசுக்கும், புதிய அரசியல் சக்தியாக...
கடல் சீற்றம்: லெமூர் கடற்கரை மூடல் – மணலில் புதைந்த கடைகள், சுற்றுலா பயணிகளுக்குத் தடை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 'கள்ளக்கடல்' எச்சரிக்கை காரணமாகக் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டதை...
மும்மொழிக் கொள்கை அமலாக்கம்: சி.பி.எஸ்.இ. மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை நடப்பாண்டிலேயே அவசர கதியில் அமல்படுத்துவது மாணவர்களைப்...
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: ₹0.01க்குச் செய்கூலி, காப்பீடு தர முன்வந்த ஜோஸ் ஆலுக்காஸ் – எல்1 நிறுவனமாகத் தேர்வு!
தமிழக அரசின் கனவுத் திட்டமான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்காக 1...
நீதிமன்ற தீர்ப்பின்படி போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் – தொழிற்சங்க கூட்டமைப்பு
நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.https://www.apcnewstamil.com/news/chennai/75th-dmk-coral-festival-celebration-at-nandanam-chennai/111823இதுதொடர்பாக கூட்டமைப்பு சார்பில் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறியிருப்பது:...
கே.எல் ராகுலிடம் என்ன எதிர்பார்கிறார் ? கேப்டன் ரோகித் சர்மா
கே.எல் ராகுலிடம் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டி அளித்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட...
நிபா வைரஸ்: 6 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை ஆணை
கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த 175 பேர் கண்டறியப்பட்டு்ள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது தனிமைப்படுத்தப்பட்ட 175 பேரில் 74...
தோசையை பிரசாதமாக தரும் கோவில்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
புரட்டாசி மாதம் முதல் நாள் இன்று. திருவேங்கடமுடையான் அவதரித்த மாதம் இது. எனவே புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உரியது என்பது நம்பிக்கை. திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் என்றாலே லட்டு தான்...
மும்பையில் ஆடம்பரமான வீடு வாங்கிய பிருத்விராஜ்
பிரபல நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும், பின்னணிப் பாடகருமான பிருத்விராஜ்.இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.நடிகர் பிருத்விராஜ், மும்பை பாலி ஹில் பகுதியில் ஆடம்பரமான வீடு ஒன்றை வாங்கியுள்ளார்....
பெரியாரின் பிறந்த நாள் ”சமூக நீதி நாள்” : சமூக நீதி போற்றுவோம் ! – உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17–ஆம் தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்துள்ளார்.அன்றைய...
