Kalyani T

Exclusive Content

சட்டமன்றத்திற்குப் பிறந்த குழந்தையைக் கொண்டுவந்த எம்.எல்.ஏ.: சமூக வலைதள விமர்சனங்களுக்குக் கடும் பதிலடி!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தவெக அமைச்சர் எம்.ஆர். பல்லவி தனது பச்சிளம்...

15 ஆண்டுகளாக மின்சாரமின்றி இருளில் தவிக்கும் குடும்பங்கள்: ரூ.40,000 லஞ்சம் கேட்பதாக மின்வாரிய ஊழியர்கள் மீது புகார்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மின் இணைப்பு கிடைக்காமல் கடந்த 15...

வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத் திருவிழாவையொட்டி அதிகரிக்கும் பயணிகளின்...

வடகொரியாவின் அணு ஆயுத பலம்: 120 ஆக உயர்ந்தது? – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

வடகொரியாவிடம் தற்போது 80 முதல் 120 வரையிலான அணு ஆயுதங்கள் இருக்கலாம்...

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: அமெரிக்க மீது ஈரான் முன்னெடுக்கும் ‘மாஸ்டர் பிளான்’ – உலக வர்த்தகம் கடும் பாதிப்பு!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் புதிய...

முதலமைச்சரின் அமெரிக்க பயணம் – தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் கிடைத்த வெற்றி! – செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்துகிற முயற்சியில் முதல்வரை பாராட்டுவது கடமை. முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் வெற்றி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/september-in-tamil-nadu-tasmac-shops-will-be-closed-on-17th/111185முதலமைச்சர், அமைச்சர்...

புதுடெல்லி : அலுவல் மொழி வைரவிழா கொண்டாட்டம்

அலுவல் மொழி வைரவிழா கொண்டாட்டங்கள் புதுடெல்லியில் இன்று நடைபெற இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று புதுடெல்லியில் நடைபெற உள்ள அலுவல் மொழி வைரவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியிலும், 4-வது அகில...

நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தி தின நல்வாழ்த்துக்கள் – அமித் ஷா

அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றாகக் கொண்டு செல்வதன் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்ற அலுவல் மொழியான இந்தி தொடர்ந்து பங்களிக்கும் என நம்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்தி...

வக்பு வாரிய சட்டமசோதா – நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் ஆட்சேபனை தெரிவித்த திருமாவளவன்

மத்திய அரசின் வக்பு வாரிய சட்டமசோதா குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விசிக தலைவர் திருமாவளவன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் இந்த வக்பு வாரிய சட்டமசோதா சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை பறிப்பதாக அமைந்துள்ளது...

இப்படி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது – நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆவேச பேச்சு

அப்படி என்ன கேள்வி கேட்டார் அந்த இளைஞர்? பத்திரிகையாளர்கள் இதனை ஒளிப்பதிவு செய்யக்கூடாது என்று வலியுறுத்தியதால் பரபரப்பு.  கோவை மாவட்டம் சூலூர் அருகே ஊஞ்சபாளையத்தில் இளைஞர் ஒருவர், செமிகன்டக்டர் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு...

தங்கம் விலை மேலும் உயர்ந்தது

22 காரட் தங்கம் இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6865க்கும் ஒரு சவரன் ரூ. 54,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு...