Kalyani T
Exclusive Content
பெண் எஸ்.ஐ. மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி: திருவண்ணாமலையில் குட்கா கடத்தல் கும்பலைத் துரத்திப் பிடித்த பொதுமக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் உதவி...
இந்தியர் என்று சொன்னால் போதுமா? அருணாச்சலப் பிரதேச மாணவியின் வைரல் வீடியோ ஏற்படுத்திய விவாதம்!
வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் இனவெறி மற்றும் ஸ்டீரியோடைப்...
“இன்னைக்கு சாயங்காலம் அந்த லிஸ்ட்டை கொடுக்கிறேன்”: சட்டமன்றத்தில் சி.வி.சண்முகம் – பா.ம.க எம்.எல்.ஏ காரசார விவாதம்
சட்டமன்ற கூட்டத்தொடரில் டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பான விவாதத்தின் போது அதிமுக...
பிரதமர் மோடியின் ஆட்சி இறுதி கட்டத்தில் உள்ளது: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு!
பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் ஆட்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும்,...
நெல்லையில் 4 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
பிரார்த்தனைக்கு வந்த 4 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், பாதிரியார்...
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திடீர் நடவடிக்கை: தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணித்ததன் பின்னணி!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், சென்னை கோவளத்தில் தென்...
கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு என் மகளை திருமணம் முடிக்க பயந்தேன்- மாமியார் அன்னபெல் மேத்தா
கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் லிட்டில் மாஸ்டர் மற்றும் மாஸ்டர் பிளாஸ்டர் எனவும் அழைக்கப்படுகிறார்.
தலைசிறந்த பேட்டர்களில் ஒருவராக கருதப்படும் சச்சின் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன். வரலாற்றில் 100...
3 நாட்களுக்கு மிக கனமழை: ஆரஞ்சு எச்சரிக்கை
தமிழ்நாட்டிற்கு 3நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கைதமிழ்நாட்டில் இன்று முதல் 3நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.12 - 20 செமீ...
அதானி குழும பங்குகள் 7% வீழ்ச்சி: ஹிண்டன்பர்க் அறிக்கையின் எதிரொலி
ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மற்றும் செபி மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டதன் எதிரொலி.
ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மற்றும் செபி மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டதன் எதிரொலியாக, இன்று...
மின்கம்பியை பிடித்த தம்பதியினர்
வேதாரண்யம் அருகே கணவன், மனைவி இருவரும் மின்கம்பியை பிடித்து உயிரிழப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செண்பகராயநல்லூர் கிராமத்தில் குமரேசன் (35) அவரது மனைவி புவனேஸ்வரி(28) வீட்டு மாடியில் வசித்து வந்தனர்.இவர்களுக்கு திருமணம் ஆகி...
தங்கம் விலை உயர்வு : இன்றய நிலவரம்
இன்று 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹ 6,470 ஆக உள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் ரூ.51,760-க்கு விற்பனையானது.சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்...
திராவிட அரசியலும் அறிவியல் தொழில்நுட்பமும் – ஆவடியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசுகிறார்
திராவிட அரசியலும் அறிவியல் தொழில்நுட்பமும் என்ற தலைப்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆவடியில் பேசுகிறார்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் அரசியல் பயிற்சி கூட்டம் நடைபெறவுள்ளது.திராவிட இயக்கங்களின் முதன்மையான பணி மனிதர்களை அறிவுப் பாதைக்கு...
