Kalyani T
Exclusive Content
தங்கம் மீதான வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – காங்கிரஸ் கண்டனம்
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15...
தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம்: 8 வயது சிறுவன் உலக சாதனை!
தலைகீழாக நின்றபடி 3 நிமிடங்களில் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பாடி 8 வயது...
மகிஷாசுரமர்த்தினியாக மாறிய பாடகி! பாலியல் அத்துமீறலுக்கு எதிராக போர்க்கொடி
சென்னையைச் சேர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான...
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில்...
முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா
தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா...
அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை தூக்கும் கட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
பிளவுபட்ட அதிமுகவிலிருந்து உறுப்பினர்களை தங்கம் பங்கம் இழுக்கும் முயற்சியில் தவெக ஈடுபடுவதாக...
ஆவடியில் கிணற்றில் குளிக்கசென்ற வாலிபர் பலி
ஆவடியில் கிணற்றில் குளிக்கசென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.ஆவடி அடுத்த பங்காருபேட்டை பகுதியை சேர்ந்தவர் அஜித் (27) மெக்கானிக் தொழில் புரிபவர். தாய் தந்தை இல்லாத காரணத்தால் தனது அத்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில்...
மணமான பெண்களுக்கு பணி இல்லையா ? – ஃபாக்ஸ்கான் மறுப்பு
மணமான பெண்களுக்கு பணி இல்லையா ? - ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.சென்னையில் உள்ள ஐபோன் அசெம்ப்ளி உற்பத்தியாளரான ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஐபோன் அசெம்பிளி ஆலையில் திருமணமான பெண் தொழிலாளர்களை...
ரயில் டிக்கெட் பரிசோதகர் என மோசடியில் ஈடுபட்டவர் கைது
சென்னை சென்ட்ரலில் ரயில் டிக்கெட் பரிசோதகர் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.பீகார் மாநிலத்தை சேர்ந்த வர் சதர் அலாம் (25). இவர் நேற்றுமுன்தினம் காலை பீகார் செல்வதற்காக சென்டிரல்...
திருவொற்றியூர்: மாடு முட்டி படுகாயம் அடைந்த பெண்,நிதி வழங்கிய திமுக எம்.எல்.ஏ
மாடு முட்டி படுகாயம் அடைந்த பெண்ணுக்கு மருத்துவ செலவிற்கு நிதி வழங்கிய திமுக எம்.எல்.ஏ.சென்னை திருவொற்றியூர் பகுதியில் மதுமதி என்கிற பெண்ணை மாடு முட்டிய விவகாரத்தில் அந்த பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...
தாமரை எப்போதும் தண்ணீரின் மீதே மிதக்கும் – டி.ஆர். பாலு வர்ணனை
நாடாளுமன்றத்தின் 18 ஆவது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மக்களவை சபாநாயகரை ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் ஒருமனதாகவே தேர்வு செய்து வருவது மரபு. அதே மரபு இந்த முறையும் தொடரும்...
ஜூலை 29 திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
ஆடி கிருத்திகையையொட்டி திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகிற ஜூலை 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.அடுத்த மாதம் 29 -7-2024 ஆடி கிருத்திகை தினமான அன்று முருகனின் ஐந்தாம் படை...
