Kalyani T
Exclusive Content
தங்கம் மீதான வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – காங்கிரஸ் கண்டனம்
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15...
தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம்: 8 வயது சிறுவன் உலக சாதனை!
தலைகீழாக நின்றபடி 3 நிமிடங்களில் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பாடி 8 வயது...
மகிஷாசுரமர்த்தினியாக மாறிய பாடகி! பாலியல் அத்துமீறலுக்கு எதிராக போர்க்கொடி
சென்னையைச் சேர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான...
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில்...
முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா
தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா...
அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை தூக்கும் கட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
பிளவுபட்ட அதிமுகவிலிருந்து உறுப்பினர்களை தங்கம் பங்கம் இழுக்கும் முயற்சியில் தவெக ஈடுபடுவதாக...
இண்டிகோ விமானங்களுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது
இண்டிகோ விமானங்களுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல் , ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 18 ஆம் தேதி இரவு 8.45...
தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் செயல்படும்
தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளை சேர்ப்பதற்காக கடந்த ஆண்டு விடுமுறை தினமான ஜூலை 23...
புதிய வரி விதிப்பின்படி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம்
நாட்டில் வளர்ந்து வரும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேலும் உயர்த்துவதற்காக நடுத்தர வர்க்கத்தினரின் செலவினங்களை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிடுகிறது.தனிநபர் வருமான வரி விகிதங்களில் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள்...
அண்ணாமலைப் பல்கலைக்கழக போலிச் சான்றிதழ் – தீட்சிதருக்கு தொடர்பு
சிதம்பரத்தில் போலிச் சான்றிதழ் தயாரித்ததாக அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் புகார் அளித்துள்ளது . தீட்சிதர் உள்ளிட்ட இருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையானது கிள்ளை காவல் நிலையத்தில் நடந்து வரும் நிலையில்...
தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் – என்.கே.மூர்த்தி
நாம் மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வருகிறோம். நாம் சந்தேகப்பட வேண்டியது மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது அல்ல; தேர்தலை நடத்தும் ஆணையத்தின் மீதுதான் என்கிற புரிதல் வேண்டும்.97...
சென்னையில் இரண்டாவது நாளாக விமான சேவை பாதிப்பு
சென்னை விமான நிலையத்தில், இரண்டாவது நாளாக 26 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிப்பட்டனர். சென்னையில் நள்ளிரவில், சூறைக்காற்று இடி மின்னலுடன் பெய்த பலத்த மழை காரணமாக இந்த சேவை பாதிப்பு...
