Kalyani T
Exclusive Content
சட்டமன்றத்தில் ‘மிரட்டல்’ அரசியல்: ஊழல் ஆவணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்யின் ஆவேசப் பேச்சு – எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை...
உன் பிரிவின் வெறுமை இதயத்தை உலுக்குகிறது: செல்லப் பிராணியின் திடீர் மறைவால் சோகத்தில் துடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்!
திரைப்பட உலகைக் கலக்கி வரும் முன்னணி நட்சத்திர நாயகன் ஜூனியர் என்.டி.ஆர்,...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபு சாமி தரிசனம்!
திரைப்படத் துறையில் தனது சிறப்பான நடிப்பால் பல ஆண்டுகளாக ரசிகர்களைக் கவர்ந்து...
“அமைச்சரே ஆனாலும் அவைக்குள் வரம்பு மீறலாமா?” – அவைக்குறிப்பிலிருந்து பேச்சை நீக்கிய அவைத்தலைவரின் அதிரடி அதிகாரம்!
தமிழகச் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பேசும் கருத்துக்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்...
கேமராவைத் தாண்டி மிளிர்ந்த மனிதநேயம்: ஓசூரில் ரத்த தானம் செய்து உலகப் புகைப்பட தினத்தைக் கொண்டாடிய கலைஞர்கள்!
187-வது புகைப்பட தினத்தை முன்னிட்டு மாபெரும் முகாம் — ஓசூர் சார்...
ஐரோப்பாவில் வேலை தருவதாக ரூ.12 கோடி மோசடி செய்த முன்னாள் போலீஸ் காவலர் – மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை
கோவை இரயில் நிலையத்திற்கு எதிரே செயல்பட்டு வந்த தனியார் பயிற்சி மற்றும்...
ஆவடி: கொசுவத்தியால் பற்றி எரிந்த மாற்றுத்திறனாளி
ஆவடி அருகே கொசுவத்தியால் தீப்பற்றி எரிந்து மாற்றுத்திறனாளி ஒருவர் உயிர் இழந்துள்ளார்.ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 15வது வார்டு புதிய அண்ணா நகர் நேரு தெருவை சேர்ந்தவர் முருகேசன். மாற்றுத்திறனாளியான இவர் கூலி தொழில் செய்து...
இனி என் மறுபக்கத்தை பார்ப்பார் : திருச்சி சூரியா
”இனி என் மறுபக்கத்தை பார்ப்பார்” என திருச்சி சூரியா X பக்கதில் பதிவு பாஜகவில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா பொறுப்பு வகித்து வந்தார். தமிழக பாஜக மாநில தலைவர்...
பார்தி ஏர்டெல்-ன் மற்றும் ஒரு புதிய ரீசார்ஜ் பிளான்
பார்தி ஏர்டெல் -ன் மற்றும் ஒரு புதிய ரீசார்ஜ் பிளான் அறிமுகம் .ஜூன் 21 ஆம் தேதி பார்தி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆட்-ஆன் (add-on) டேட்டா திட்டத்தை அறிவித்தது. இப்புதிய...
மதுரை மாவட்டத்தில் 8 மாதக் குழந்தையை சாலையில் வீசிய தந்தை
மதுரை மாவட்டத்தில் 8 மாதக் குழந்தையை சாலையில் வீசிய தந்தையை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் 8 மாத பெண் குழந்தையை சாலையில் வீசி...
விஷச்சாராய விவகாரம்: தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100 -க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்...
மெத்தனால் பேரல்கள் எங்கே? விஷசாராய வழக்கில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்!
மெத்தனால் பேரல்கள் எங்கே? விஷசாராய வழக்கில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு தாக்கல்கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில்...
