Kalyani T

Exclusive Content

உன் பிரிவின் வெறுமை இதயத்தை உலுக்குகிறது: செல்லப் பிராணியின் திடீர் மறைவால் சோகத்தில் துடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்!

திரைப்பட உலகைக் கலக்கி வரும் முன்னணி நட்சத்திர நாயகன் ஜூனியர் என்.டி.ஆர்,...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபு சாமி தரிசனம்!

திரைப்படத் துறையில் தனது சிறப்பான நடிப்பால் பல ஆண்டுகளாக ரசிகர்களைக் கவர்ந்து...

“அமைச்சரே ஆனாலும் அவைக்குள் வரம்பு மீறலாமா?” – அவைக்குறிப்பிலிருந்து பேச்சை நீக்கிய அவைத்தலைவரின் அதிரடி அதிகாரம்!

தமிழகச் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பேசும் கருத்துக்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்...

கேமராவைத் தாண்டி மிளிர்ந்த மனிதநேயம்: ஓசூரில் ரத்த தானம் செய்து உலகப் புகைப்பட தினத்தைக் கொண்டாடிய கலைஞர்கள்!

187-வது புகைப்பட தினத்தை முன்னிட்டு மாபெரும் முகாம் — ஓசூர் சார்...

புதிய பயணமாக அமையும் ‘தி கிங் ஆஃப் வண்டர்ஃபுல் வேர்ல்ட்’: நடிகர் ராஜ்பால் யாதவ் உற்சாகம்!

திரைத்துறையில் தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த...

இந்தியா கூட்டணி கட்சி பதவி நிராகரிப்பு

இந்தியா கூட்டணி கட்சி  பதவி ஏற்குமா ?18-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம் வருகிற 24 ஆம் தேதி  துவங்குகிறது. ஜூலை 3 ஆம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும்.இந்த...

ஏ -லிஸ்ட் நடிகர்களுடன் அப்படி இருக்கும் படி வற்புறுத்தினார்கள்….. பிரபல நடிகை வேதனை!

 என்னதான் பெண்கள் திறமையாக இருந்தாலும் அவங்களுக்கு கிடைக்கிற வாய்ப்பு அவ்ளோ ஈஸியா அமையுறது இல்லை. இந்நிலையில் பிரபல நடிகை இஷா கோப்பிகர் சமீபத்திய உரையாடல் ஒன்றில் அவருடைய திரைப்பயணத்தில் சந்தித்த சாவால்களை பற்றி...

இண்டிகோ விமானங்களுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது

இண்டிகோ விமானங்களுக்கு  தொடரும் வெடிகுண்டு மிரட்டல் , ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 18 ஆம் தேதி  இரவு 8.45...

தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் செயல்படும்

தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளை சேர்ப்பதற்காக கடந்த ஆண்டு விடுமுறை தினமான ஜூலை 23...

புதிய வரி விதிப்பின்படி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம்

நாட்டில் வளர்ந்து வரும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேலும் உயர்த்துவதற்காக நடுத்தர வர்க்கத்தினரின் செலவினங்களை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிடுகிறது.தனிநபர் வருமான வரி விகிதங்களில் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள்...

அண்ணாமலைப் பல்கலைக்கழக போலிச் சான்றிதழ் – தீட்சிதருக்கு தொடர்பு

சிதம்பரத்தில் போலிச் சான்றிதழ் தயாரித்ததாக அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் புகார் அளித்துள்ளது . தீட்சிதர் உள்ளிட்ட இருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையானது கிள்ளை காவல் நிலையத்தில்  நடந்து வரும் நிலையில்...