Kalyani T

Exclusive Content

தங்கம் மீதான வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – காங்கிரஸ் கண்டனம்

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15...

தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம்: 8 வயது சிறுவன் உலக சாதனை!

தலைகீழாக நின்றபடி 3 நிமிடங்களில் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பாடி 8 வயது...

மகிஷாசுரமர்த்தினியாக மாறிய பாடகி! பாலியல் அத்துமீறலுக்கு எதிராக போர்க்கொடி

சென்னையைச் சேர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில்...

முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா...

அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை தூக்கும் கட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

பிளவுபட்ட அதிமுகவிலிருந்து உறுப்பினர்களை தங்கம் பங்கம் இழுக்கும் முயற்சியில் தவெக ஈடுபடுவதாக...

மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் கீழ் 43 லட்சம் பெண்கள் பயன் – சுகாதாரத்துறை

 மாதவிடாய் சுகாதாரத் திட்டம் மூலம் 43 லட்சம் பெண்கள் பயனடைவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கிராமப்புறங்களில் 10-19 வயதுக்குட்பட்ட இளம்பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான இத்திட்டத்தை...

வீதிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் – பாஜக சண்டை.. முடிவிற்கு வருமா? தொடருமா?

மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி இடையேயான மோதல் வெளிப்படையாக விவாதத்திற்கு வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மோடியை மறைமுகமாக தாக்குதல் தொடுத்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ்க்கும், பாஜகவிற்கும் வாஜ்பாய் காலத்திலும் முரண்பாடு...

மூத்த குடி மக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் டோக்கன்கள் – மாநகரப் போக்குவரத்து கழகம்

சென்னை வாழ் மூத்த குடி மக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ள வரும் 21ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.சென்னையில் உள்ள 42 பணிமனைகள் மற்றும்...

சென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் SBCID SI தூக்கிட்டு தற்கொலை

 சென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் தனது மனைவி குழந்தகள் என குடும்பத்துடன் தங்கி இருப்பவர் ஜான் ஆல்பர்ட்.சென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் SBCID துணை காவல் ஆய்வளர் ஜான் ஆல்பர்ட் இன்று மதியம் 2...

இராயபுரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணை தவறாக பேசி அவதூறு பரப்பிய மாநகராட்சி ஊழியர்

இராயபுரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணை தவறாக பேசி அவதூறு பரப்பிய மாநகராட்சி ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை ராயபுரம் ஆஞ்சநேய நகரை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் வீட்டில் வாடகைக்கு...

ஆவடி அருகே படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள் – வட்டாட்சியர் அலுவலகம் திரண்ட மக்கள்

ஆவடி அருகே 10ஆம் வகுப்பில் 96.5 சதவீத தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவலநிலை நீடித்து வருகிறது.ஆவடி அருகே வெள்ளானூரில் 10ம் வகுப்பில் தேர்ச்சி...