Kalyani T

Exclusive Content

“அமைச்சரே ஆனாலும் அவைக்குள் வரம்பு மீறலாமா?” – அவைக்குறிப்பிலிருந்து பேச்சை நீக்கிய அவைத்தலைவரின் அதிரடி அதிகாரம்!

தமிழகச் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பேசும் கருத்துக்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்...

கேமராவைத் தாண்டி மிளிர்ந்த மனிதநேயம்: ஓசூரில் ரத்த தானம் செய்து உலகப் புகைப்பட தினத்தைக் கொண்டாடிய கலைஞர்கள்!

187-வது புகைப்பட தினத்தை முன்னிட்டு மாபெரும் முகாம் — ஓசூர் சார்...

புதிய பயணமாக அமையும் ‘தி கிங் ஆஃப் வண்டர்ஃபுல் வேர்ல்ட்’: நடிகர் ராஜ்பால் யாதவ் உற்சாகம்!

திரைத்துறையில் தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த...

“8 ஆண்டுகளுக்குப் முன் நட்ட மரம்!”: கொடைக்கானலில் நெகிழ்ந்துபோன நடிகர் சசிகுமார்!

மதுரையில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளுடன் 'சுப்பிரமணியபுரம்' நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட...

“25 லட்சமாக உயர்வு விளம்பரத்திற்கா?”: மருத்துவக் காப்பீட்டுத் திட்ட விரிவாக்கம் குறித்து திமுக அடுக்கடுக்கான கேள்வி!

அரசுக்கு வெளிப்படைத்தன்மை தேவை என மருத்துவர் எழிலன் நாகநாதன் வலியுறுத்தல் —...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு – அதிமுக எதிர்காலம் என்ன ஆகும்? – என்.கே.மூர்த்தி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் ரிசல்டுக்கு பின்னர் உடனடியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் திமுக,...

ஆம்னி பேருந்துகள்: விரைவாக மறுபதிவு செய்ய கோரிக்கை

தமிழ்நாட்டில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் அதிகளவில் புதுச்சேரி, நாகாலாந்து, சிக்கிம் மற்றும் கர்நாடகா, போன்ற தொலைதூர மாநிலங்களின் பதிவு எண் கொண்டவையாக உள்ளன. பல்வேறு வெளிமாநிலப் பதிவு எண்கள் கொண்ட 600 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதாக...

மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் கீழ் 43 லட்சம் பெண்கள் பயன் – சுகாதாரத்துறை

 மாதவிடாய் சுகாதாரத் திட்டம் மூலம் 43 லட்சம் பெண்கள் பயனடைவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கிராமப்புறங்களில் 10-19 வயதுக்குட்பட்ட இளம்பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான இத்திட்டத்தை...

வீதிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் – பாஜக சண்டை.. முடிவிற்கு வருமா? தொடருமா?

மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி இடையேயான மோதல் வெளிப்படையாக விவாதத்திற்கு வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மோடியை மறைமுகமாக தாக்குதல் தொடுத்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ்க்கும், பாஜகவிற்கும் வாஜ்பாய் காலத்திலும் முரண்பாடு...

மூத்த குடி மக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் டோக்கன்கள் – மாநகரப் போக்குவரத்து கழகம்

சென்னை வாழ் மூத்த குடி மக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ள வரும் 21ஆம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.சென்னையில் உள்ள 42 பணிமனைகள் மற்றும்...

சென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் SBCID SI தூக்கிட்டு தற்கொலை

 சென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் தனது மனைவி குழந்தகள் என குடும்பத்துடன் தங்கி இருப்பவர் ஜான் ஆல்பர்ட்.சென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் SBCID துணை காவல் ஆய்வளர் ஜான் ஆல்பர்ட் இன்று மதியம் 2...