Kalyani T

Exclusive Content

தங்கம் மீதான வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – காங்கிரஸ் கண்டனம்

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15...

தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம்: 8 வயது சிறுவன் உலக சாதனை!

தலைகீழாக நின்றபடி 3 நிமிடங்களில் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பாடி 8 வயது...

மகிஷாசுரமர்த்தினியாக மாறிய பாடகி! பாலியல் அத்துமீறலுக்கு எதிராக போர்க்கொடி

சென்னையைச் சேர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில்...

முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா...

அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை தூக்கும் கட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

பிளவுபட்ட அதிமுகவிலிருந்து உறுப்பினர்களை தங்கம் பங்கம் இழுக்கும் முயற்சியில் தவெக ஈடுபடுவதாக...

சூப்பர் சீனியர் சிட்டிசனஸ் ரேஷன் கடைகளுக்கு நேரில் வர அவசியம் இல்லை- உணவுத்துறை எச்சரிக்கை

80 வயதிற்கு மேற்பட்டவர்களை (சூப்பர் சீனியர் சிட்டிசனஸ்) ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களை பெற வேண்டும் என வற்புறுத்த கூடாது - உணவுத்துறை எச்சரிக்கை80 வயதிற்கு மேற்பட்டவர்களும் ரேஷன் கடைகளில் நேரில்...

ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தாறுமாறாக உயர்வு

 ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை.வார இறுதி , பக்ரீத் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத்...

அம்பத்தூர் சூரப்பட்டு அருகே மெட்ரோ குடிநீர் ராட்சத குழாயில் வெடிப்பு ஏற்பட்டு சாலையில் ராட்சத பள்ளம்

சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு அருகே மெட்ரோ குடிநீர் ராட்சத குழாயில் வெடிப்பு ஏற்பட்டு சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது.செங்குன்றத்திலிருந்து அம்பத்தூர் செல்லும் பிரதான சாலை மூடப்பட்டு ஒரு வழிபாதையாக மாற்றப்பட்ட நிலையில், கடுமையான...

ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு மின் கம்பிகள் அறுந்து விழும் அபாயம்

ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு மின் கம்பிகள் அறுந்து விழும் அபாயம் உள்ளது.பள்ளி குழந்தைகள் செல்வதால் விரைவில் சீர் செய்ய பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆவடி வீட்டு வசதி வாரிய...

போக்சோ வழக்கில் எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எடியூரப்பாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் அவருக்கு பிணையில் வர முடியாத கைது வாரண்டை பிறப்பித்தது பெங்களூரு முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.எடியூரப்பாவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை...

ஆதார் அட்டை புதுப்பிக்க கால கெடு நீட்டிப்பு

  ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறைகள், 2016- ன் படி, ஆதார் அட்டை வைத்திருக்கும் நபர்கள் , ஆதார் பதிவு தேதியிலிருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒருமுறை தங்கள் அடையாளச் சான்று மற்றும்...