Kalyani T

Exclusive Content

“அக்கவுண்டபிலிட்டி இல்லை”: தமிழக அரசின் 100 நாள் ஆட்சியைச் சாடிய நெல்சன் சேவியர்

தமிழகத்தில் தற்போதைய ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசுத்...

அமெரிக்காவின் அடிமை நாடா ஓமன்? டிரம்பின் நேரடி மிரட்டலும் வளைகுடாவின் ராஜதந்திரப் போரும்!

உலக அமைதியின் முகமூடியாக வலம்வரும் ஓமன் நாட்டின் மீது அமெரிக்க அதிபர்...

நம்பிக்கைத் துரோகத்தின் உச்சம்: எதிர்ப்புகளைக் கடந்து தபாலில் வாக்களித்த டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க அரசியலில் அஞ்சல் வழி வாக்குப்பதிவு முறையை (Mail-in voting) ஆரம்பம்...

பொருளாதாரப் பேரதிர்ச்சி: கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் படுவீழ்ச்சியைச் சந்தித்த இந்திய ரூபாய்!

மத்திய கிழக்கில் கொழுந்துவிட்டு எரியும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்திச்...

அரசைப் பணிய வைத்த மாணவர்களின் புரட்சி: 16 நாள் உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார் தேவேந்திர நாத் மஹ்தோ!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணி நியமனங்களில் நிலவிய...

தமிழக பாஜக தலைவர்களும் டெல்லி மேலிடமும்: மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம் சுவாமியின் விரிவான நேர்காணல்

யூடியூப்பில் வெளியான இந்த நேர்காணலில், தமிழக பாஜக-வின் தற்போதைய நிலை, முன்னாள்...

தமிழக சட்டபேரவை ஜூன் 24 கூடுகிறது – சபாநாயகர் அப்பாவு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதக் கூட்டத்தொடர் வரும் ஜூன் 24 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த...

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு முன்ஜாமின்

பாஜக ஊழல் செய்ததாக செய்தித்தாள்களில் காங்கிரஸ் விளம்பரம் செய்ததாக தொடர்ந்த வழக்கில் ராகுலுக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டதில் பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரனார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி...

ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு – பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர்

 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து அவதூறு வழக்கை பதிவு செய்து வருகிறது. நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக பெங்களூருக்கு வந்துள்ளார் .அவரை முதலமைச்சர் சீத்தராமய்யா, துணை...

பா.ஜ.க நிர்வாகியின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

தாம்பரம் ரயில்நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரம் தொடர்பான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற பா.ஜ.க நிர்வாகி கேசவ விநாயகத்தின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.மக்களவை தேர்தலின் போது, நெல்லை...

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு போலீஸ் காவல் நீடிப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிடிபட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா கடந்த 1 ஆம் தேதி வெளிநாட்டில் இருந்து பெங்களூரு திரும்பிய நிலையில் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரை காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி...

ஆவடி அருகே ஆர்.டி.ஓ. வாகனத்தை சிறைபிடித்து மக்கள் சாலை மறியல்

ஆவடி அருகே வெள்ளானூரில் வருவாய்த்துறை ஆர்.டி.ஓ வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.வெள்ளானூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூரில் அரசுக்கு சொந்தமான சுமார் 40 செண்ட் நிலம் உள்ளது. அதில் அப்பகுதி இளைஞர்கள்...