Kalyani T

Exclusive Content

“சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு… முதல்வர் விஜய் ஆட்சி செய்யப்போவது எப்போது?”: டிடிவி தினகரன் சாடல்!

தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றச் சம்பவங்களால்...

கடலூர் மாநகராட்சியில் 50-க்கும் மேற்பட்ட தூய்மை பரப்புரையாளர்கள் திடீர் பணிநீக்கம்!

ஆத்திரமடைந்து மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் — லஞ்சக் குற்றச்சாட்டால் பெரும்...

தவெக அரசை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி! “ரீல்ஸ் வெளியிடும் அரசாக செயல்படுகிறது”

தமிழகத்தில் தவெக அரசு என்ற ஒன்றே நடக்கவில்லை என்றும், வெறும் ரீல்ஸ்...

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு!

உடலை வாங்க மறுத்து ஆம்புலன்ஸை சிறைபிடித்து உறவினர்கள் விடிய விடிய போராட்டம்...

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: சென்னை மாநகராட்சி ரூ.58.15 கோடி நிதி ஒதுக்கீடு!

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டு பணிகளுக்கு ரூ.58.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை...

போதைப்பொருள் ஒழிப்பு அதிரடிப் படையை உருவாக்க வேண்டும்: முதலமைச்சர் விஜய்யிடம் திருமாவளவன் வலியுறுத்தல்!

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போதைப்பொருள் ஒழிப்பு அதிரடிப் படையை உருவாக்க வேண்டும்...

ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடரும் – நாரா லோகேஷ் 

ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடரும் என நாரா லோகேஷ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.சமூக நிதியை நிலைநாட்டவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தொடரும்...

ஆந்திரா: போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு லிங்க் அனுப்பி பணம் ரூ. 2.20 லட்சம் எடுத்த சைபர் குற்றவாளிகள்

 ஸ்மார்ட் யுகத்தில் ஒரு லிங்க் அனுப்பி தொட்டவுடன் மோசடி என்னவென்று தெரிந்து கொள்வதற்குள் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது. அவ்வாறு தற்போது, ​​கர்னூல் மாவட்டத்தில் இணைய மோசடிகள் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றவாளிகள்...

போலி பேடிஎம் ஆப் மூலம் கால் டாக்ஸி டிரைவர்களிடம் மோசடி

”நம்ம யாத்திரி” கால் டாக்ஸி நிறுவனத்துடன் இணைத்து தங்கள் கார்களை ஓட்டும் டிரைவர்கள் எட்டு பேர்  சில தினங்களுக்கு முன் சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசில்  புகார் அளித்தனர்.புகாரில் ”புழுதிவாக்கத்தில்...

பாஜக தோல்வியில் வெற்றி பெற்றுள்ளனர்- தொல். திருமாவளவன் பேச்சு

 சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.தொண்டர்கள் அனைவரும் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி,...

ஆள் மாறாட்டம் செய்து 80 லட்சம் மதிப்பீட்டில் சொத்தினை விற்பனை செய்த பாஜக நபர் கைது

ஆள் மாறாட்டம் செய்து 80 லட்சம் மதிப்பீட்டில் சொத்தினை விற்பனை செய்த பாஜக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை கிண்டி, மடுவாங்கரையைச் சேர்ந்த மொகிதீன் பாத்திமா பீவி, (58) என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர்...

ஜெயக்குமாரின் வழக்கு: தடயவியல், வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே பி கே ஜெயக்குமாரின் சந்தேக மரணம் பற்றி இன்று சிபிசிஐடி போலீசார் திசையன்விளை அருகே அவரது தோட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தடயவியல் மற்றும் வெடிகுண்டு...