Kalyani T

Exclusive Content

சட்டப்பேரவையில் மருத்துவத் துறைக்கு முக்கிய அறிவிப்புகள்! 

பெரம்பூரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை — புதிய திட்டங்களை அறிவித்தார்...

இந்தூர் நகரில் அதிர்ச்சி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட ரூ. 40 கோடி சாலை திடீர் சரிவு!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல...

நீட் தேர்வுக்கு எதிரான திராவிடர் கழக வாகனப் பேரணிக்கு நாளை அனுமதி வழங்கப்படும்!

உயர் நீதிமன்றத்தில் காவல் துறை உறுதியளிப்பு — அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்தைக்...

“சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு… முதல்வர் விஜய் ஆட்சி செய்யப்போவது எப்போது?”: டிடிவி தினகரன் சாடல்!

தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றச் சம்பவங்களால்...

பரந்தூர் விமான நிலையத்திற்கு 67 ஹெக்டேர் நிலம் கையப்படுத்த அறிவிப்பு

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மேலும் 67 ஹெக்டேர் நிலம் கையப்படுத்த முதல் நிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 20 கிராமங்களை...

கனடாவில் 28 வயது இந்தியர் கொலை – அதிர்ச்சி சம்பவம்

கனடாவில் 28 வயது இந்தியர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த யுவராஜ் கோயல் (28 ) ஜூன் 7 ஆம் தேதி கனடாவின் சர்ரேயில் (Surrey) சுட்டுக் கொல்லப்பட்டார்....

TNPSC தேர்வு எழுதுபவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

TNPSC தேர்வு எழுதுபவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன?தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 6,244 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்து தேர்வு நாளை நடக்கிறது. இந்தாண்டு தேர்வை 20 லட்சத்துக்கும்...

உயர் ரக வாகனத்தை குறி வைத்து திருடும் திருடன் கைது

உயர் ரக வாகனத்தை குறி வைத்து திருடும் திருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை ராயபுரம் பகுதிக்கு உட்பட்ட பிவி கோவில் தெருவில் வசித்து வருபவர் குமார். இவர் கடந்த 6-ம் தேதி அன்று வீட்டு...

தூத்துக்குடியில் 904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

தூத்துக்குடியில் முதல் முறையாக 904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த சிப்காட் நிறுவனம் டெண்டர் கோரியது .சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடல்...

ஆயுள் கைதிக்கு சொகுசு அறை ஒதுக்க முடியாது – தமிழக அரசு

 ஆயுள் கைதிக்கு சொகுசு அறை ஒதுக்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள யுவராஜ் சிறையில் முதல் வகுப்பு  ஒதுக்க வேண்டுமென உரிமையாக கோர முடியாது...