Kalyani T
Exclusive Content
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம்: “சென்னையில் ஓடும் கூவம் ஆறு ஒரு அதிசயம்!” சௌமியா அன்புமணி
நதிகள் இணைப்பு, காவிரியைக் கூவம் திட்டத்தைச் செயல்படுத்தச் சௌமியா அன்புமணி வலியுறுத்தல்! தமிழ்நாடு...
கல்லூரிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கையைக் கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் போராட்டம் அறிவிப்பு!
கல்லூரிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கையைக் கண்டித்து, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக்...
மாமல்லபுரத்தில் நாளை சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டுப்பாடு!
மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி பாதுகாப்புப் பணி — போலீஸ்...
கோவையில் நீதிமன்ற உத்தரவுடன் பாஜகவின் 160 அடி தேசியக்கொடி பேரணி: திரளானோர் பங்கேற்பு!
சுதந்திர தினத்தையொட்டி, கோவை மாநகரில் கடந்த 10 ஆண்டுகளாக தேசியக்கொடி ஊர்வலத்தை...
“ஆட்சிக்கு வந்த 5-வது நாளே தாண்டிக்குடியில் சாலை அமைக்க உத்தரவிட்டார் முதலமைச்சர் விஜய்!”
படப்பிடிப்பின் போது கொடுத்த வாக்குறுதி — தவெக அமைச்சா் புஸ்ஸி ஆனந்த்...
சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் விவாதம்: மாதவிடாய் வலிக்கு விடுப்பு கேட்ட Gen Z ஊழியர் – குருகிராம் சிஇஓ-வின் கருத்தால் வெடித்த சர்ச்சை!
கடும் மாதவிடாய் வலி காரணமாக விடுப்பு கோரிய Gen Z (ஜென்...
திருமண பிரச்சனையால் வேளச்சேரி ஃப்ளை ஓவரில் இருந்து குதித்து தற்குலை
திருமண பிரச்சனையால் வேளச்சேரி ஃப்ளை ஓவரில் இருந்து குதித்து மரணம் அடைந்த தொழில்நுட்ப பெண் சுதாவை அடையாளம் கண்ட போலீசார்.தாம்பரம் அருகே உள்ள செம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா (30) மற்றும் கார்த்திக்(33) இருவருக்கும்...
தருமபுர ஆதீன முன்னாள் நேர்முக உதவியாளர் கைது
தருமபுர ஆதீன முன்னாள் நேர்முக உதவியாளர் செந்திலை வாரணிசியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் ஆபாச...
ஆவடி: SBI ஏ.டி.எம் -ல் நூதன முறையில் லட்ச கணக்கில் பணம் கொள்ளை
ஆவடியில் SBI ஏ.டி.எம்-ல் நூதன முறையில் பணம் கொள்ளையடித்த வடமாநில சிறுவன்.சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 60 அடி சாலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம் -ல் மாலை நேரத்தில்...
புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி -உணவு பொருள் வழங்கல் துறை அறிவிப்பு
புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல் வெளியாகியுள்ளது.பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் அட்டை முக்கிய ஆவனமாக...
பள்ளி திறக்கும் போதே பாடப்புத்தகங்கள் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பள்ளி திறக்கும் போதே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது குறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை ஆலந்தூர் ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாட நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழாவில் பேசினார்.இன்று பள்ளிகள் திறக்கும்போதே மாணவர்களுக்கு...
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் – புதிய கட்டுப்பாடு
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெற அரசு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற அரசு பதிவு பெற்ற மருத்துவரின் மருத்துவச் சான்று கட்டாயம் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும்...
