Kalyani T

Exclusive Content

தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம்: 8 வயது சிறுவன் உலக சாதனை!

தலைகீழாக நின்றபடி 3 நிமிடங்களில் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பாடி 8 வயது...

மகிஷாசுரமர்த்தினியாக மாறிய பாடகி! பாலியல் அத்துமீறலுக்கு எதிராக போர்க்கொடி

சென்னையைச் சேர்ந்த பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில்...

முதல்வர் விஜய் தலைமையிலான அரசவையில் ஒரு இஸ்லாமியா் கூட இல்லாதது ஏமாற்றமே – ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் பாசிசத்துக் இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்து உள்ளனா் என ஜவாஹிருல்லா...

அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை தூக்கும் கட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

பிளவுபட்ட அதிமுகவிலிருந்து உறுப்பினர்களை தங்கம் பங்கம் இழுக்கும் முயற்சியில் தவெக ஈடுபடுவதாக...

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 85.2% மாணவர்கள் தேர்ச்சி!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-ஆம் ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு...

இரண்டரை வயது பெண் குழந்தையை கடித்துக் குதறிய வெறிநாய்

இரண்டரை வயது பெண் குழந்தையை வெறிநாய் கடித்துக் குதறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி ஏற்பாடுசென்னை அம்பத்தூர் ஏழாவது மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணாநகர் ஜீவன் பீமா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு...

கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூன் 6,13,20,27 ஆகிய தேதிகளில் மாலை 6:45...

சென்னை ஐ.சி.எப்.,தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு !

சென்னை ஐ.சி.எப்.,தொழிற்சாலையில் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கான 1010 ஆள்சேர்ப்புக்கான ரயில்வேயின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.சென்னை ஐ.சி.எப்.,தொழிற்சாலை ஐ.சி.எப்., ரயில்வே பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உத்தரப் பிரதேச  ஐ.சி.எப்., ரயில்வே 1010 அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புக்கான...

கோடம்பாக்கத்தில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய மர்ம நபர்

சென்னை கோடம்பாக்கம் உள்ள தனியார் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய மர்ம நபர் மீது வங்கி மேலாளர் புகார் அளித்துள்ளார்.தாம்பரத்தைச் சேர்ந்த அஷ்வின் குமார் (வ/35) சென்னை கோடம்பாக்கம்...

சென்னையில் தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி 11 மாத குழந்தை பலியாகியுள்ளது.சேலையூர், மகாலட்சுமி நகர், முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (27) - உமாதேவி (26) தம்பதியினர். இவர்களுக்கு அர்ச்சனா என்ற 11 மாத பெண்...

1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடநூல்களை அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பப்படும் – பள்ளி கல்வித்துறை தகவல்

1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடநூல்களை அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என பள்ளி கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.  கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6 தேதி தமிழகத்திலுள்ள பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.இதையடுத்து,...