Kalyani T

Exclusive Content

தமிழக பாஜக தலைவர்களும் டெல்லி மேலிடமும்: மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம் சுவாமியின் விரிவான நேர்காணல்

யூடியூப்பில் வெளியான இந்த நேர்காணலில், தமிழக பாஜக-வின் தற்போதைய நிலை, முன்னாள்...

100 நாட்கள் ஆட்சி: ‘1 லட்சம் கோடி முதலீடு’ உண்மையா? த.வெ.க அரசும், விஜய் விளம்பரங்களின் பின்னணியும்!

தமிழகத்தில் த.வெ.க (TVK) ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில்,...

சட்டமன்றத்தில் ஓபிஎஸ்-ன் ‘நிதானமான சிக்ஸர்’: ஆளும்கட்சிக்கு வலு சேர்க்கும் முன்னாள் முதல்வர்!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், தவெக (TVK) உறுப்பினர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி...

“நயினாரைத் தொடாத த.வெ.க பின்னணி” – பாஜக மற்றும் விசிக மாநாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் விளக்கும் பரபரப்பு பேட்டி!

'ரிஃப்ளெக்ட் லைஃப்ஸ்டைல்' (Reflect Lifestyle) யூடியூப் தளத்தில் மூத்த பத்திரிகையாளர் தமிழா...

பட்டா மட்டுமே போதுமா? பூர்வீக சொத்து விற்பனையும், புதைந்துள்ள சட்டச் சிக்கல்களும்!

“சொத்திற்கு விற்பனைப் பத்திரம் இல்லை; ஆனால் என் பெயரில் பட்டா இருக்கிறது....

ஜூன் 4 இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கம் – மு.க.ஸ்டாலின்

 ஜூன் 4 இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கம் - மு.க.ஸ்டாலின்பா.ஜ.க.வின் பத்தண்டுகால ஜனநாயக விரோதமான ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது...

கணவன் மனைவி உறவை பலப்படுத்துவது அல்லது உயிரோட்டத்துடன் வைத்திருப்பது எப்படி – சுதாமூர்த்தி விளக்கம்

  கணவன் மனைவி உறவை பலப்படுத்துவது அல்லது உயிரோட்டத்துடன் வைத்திருப்பது எப்படி – சுதாமூர்த்தி விளக்கம்இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி-யின் மனைவி சுதாமூர்த்தி ஆங்கில சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் தமிழாக்கம்.உங்கள் கணவர் வாழ்கையில்...

இரண்டரை வயது பெண் குழந்தையை கடித்துக் குதறிய வெறிநாய்

இரண்டரை வயது பெண் குழந்தையை வெறிநாய் கடித்துக் குதறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி ஏற்பாடுசென்னை அம்பத்தூர் ஏழாவது மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணாநகர் ஜீவன் பீமா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு...

கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூன் 6,13,20,27 ஆகிய தேதிகளில் மாலை 6:45...

சென்னை ஐ.சி.எப்.,தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு !

சென்னை ஐ.சி.எப்.,தொழிற்சாலையில் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கான 1010 ஆள்சேர்ப்புக்கான ரயில்வேயின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.சென்னை ஐ.சி.எப்.,தொழிற்சாலை ஐ.சி.எப்., ரயில்வே பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உத்தரப் பிரதேச  ஐ.சி.எப்., ரயில்வே 1010 அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புக்கான...

கோடம்பாக்கத்தில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய மர்ம நபர்

சென்னை கோடம்பாக்கம் உள்ள தனியார் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய மர்ம நபர் மீது வங்கி மேலாளர் புகார் அளித்துள்ளார்.தாம்பரத்தைச் சேர்ந்த அஷ்வின் குமார் (வ/35) சென்னை கோடம்பாக்கம்...